<?xml version='1.0' encoding='UTF-8'?><rss xmlns:atom='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' version='2.0'><channel><atom:id>http://www.blogger.com/feeds/33997177/posts/full</atom:id><lastBuildDate>Thu, 07 Sep 2006 08:13:33 +0000</lastBuildDate><title>சிரிப்பு</title><description></description><link>http://www.webtamilan.com/jokes/</link><managingEditor>Admin</managingEditor><openSearch:itemsPerPage>15</openSearch:itemsPerPage><item><guid isPermaLink='false'>http://www.blogger.com/feeds/33997177/posts/full/115761710155541629</guid><pubDate>Thu, 07 Sep 2006 08:16:00 +0000</pubDate><atom:updated>2006-09-07T01:18:21.560-07:00</atom:updated><title>காமெடி வியாழன்</title><description>&lt;div xmlns="http://www.w3.org/1999/xhtml">-நாமக்கல் சிபி -&lt;br />வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் அவசரக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட இளா, தேவ், ஜொள்ளுப்பாண்டி ஆகியோர் புடைசூழ கம்பீரமாக ஆலோசனைக் கூடத்தினுள் நுழைகிறார் கைப்புள்ளை.&lt;br />&lt;br />நாகை சிவா: "சங்கம் கண்ட மன்னன், சங்கத்து சிங்கங்களுக்கெல்லாம் அண்ணன், மாவீரன் டெலக்ஸ் பாண்டி....வருகிறார் பராக்...பராக்..."&lt;br />&lt;br />கைப்புள்ளை: "இரு இரு.... அதான் வந்துட்டம்ல....எதுக்கு இப்படி ஒரேயடியா ஃபீல் பண்ணி கூவுற! யோவ் தேவு, கூட்டப்போறது ரகசியக் கூட்டம்னு தெரியும்ல..எதுக்கு இப்படியொரு பில்டப்பு!.."&lt;br />&lt;br />நாகை சிவா: "ஹி..ஹி..தலை பழகிடுச்சு தலை...!"&lt;br />&lt;br />கைப்புள்ளை : "ம்ஹூம், தேவையான நேரத்துல ஒரு பயலும் கண்டுக்காதீங்க.. எப்ப தேவையில்லயோ அப்பப் பார்த்து பிட்டா போடுவீங்க..."&lt;br />&lt;br />தேவ் : " அட அதை விடுங்க தலை... வந்த வேலையைப் பார்ப்போம் முதல்ல"&lt;br />&lt;br />கைப்புள்ளை: "ஆங்க்.. சரி.. நாம இப்போ இங்கே எதுக்குக் கூட்டியிருக்கோம்னா..."&lt;br />&lt;br />இளா : "என்ன கூட்டியிருக்கோம்னா"&lt;br />&lt;br />கைப்புள்ளை: " அதாவது இந்த ரகசியக் கூட்டத்தை எதுக்குக் கூட்டியிருக்கோம்னா..."&lt;br />&lt;br />இளா: "என்னா ரகசியக் கூட்டம் கூட்டியிருக்கோம்னா"&lt;br />&lt;br />கைப்புள்ளை: "ஏம்பா! இளா என் கிட்டயேவா! இல்லை என்கிட்டயேவான்னு கேக்குறேன்..&lt;br />கண்ணுங்களா... இப்பவே எனக்குக் கண்ணைக் கட்டுதே....கொஞ்சம் சொல்ல விடுங்கப்பா..&lt;br />தேவு! நாஞ்சொல்லுறது சரிதான"&lt;br />&lt;br />தேவ்: "என்னா சொல்லுறது சரிதான.."&lt;br />&lt;br />கைப்புள்ளை: "ஆஹா கிளம்பிட்டாங்கய்யா... கிளம்பிட்டாங்கய்யா..."&lt;br />சட்டென்று கோபமாகி&lt;br />"சே! என்ன இது சின்னப்புள்ளைத்தனமா இருக்கு! ராஸ்கல்ஸ்..என்னை சொல்ல விடுவீங்களா மாட்டீங்களா?"&lt;br />&lt;br />நாகை சிவா: "என்ன சின்னப்......."&lt;br />கைப்புள்ளை திரும்பிப்பார்க்கவும்...."ஸாரி தலை.."&lt;br />&lt;br />கைப்புள்ளை: ஆள் காட்டி விரலை தன்னை நோக்கி வைத்தவாறே "இது தேவையா, இது தேவையா... எனக்கு இதுவும் வேணும், இன்னும் வேணும்"&lt;br />&lt;br />அதற்குள் "என்னது இன்னும் வேணுமா?" என்று பார்த்திபனின் குரல் கைப்புள்ளைக்கு மட்டும் கேட்க....&lt;br />&lt;br />கைப்புள்ளை: "வந்துட்டான்யா..இங்கயும் வந்துட்டான்யா...வாயப் புடுங்க இங்கயும் வந்துட்டான்யா"&lt;br />&lt;br />பாண்டி: "தலை, யாரு வந்துட்டாங்க?, இங்க நம்மளைத்தவிர வேற யாரும் இல்லையே!"&lt;br />&lt;br />கைப்புள்ளை: "இல்லை பாண்டி, இப்போ பார்த்திபனோட சத்தம் கேட்டுதே?"&lt;br />&lt;br />பாண்டி: "தலை, ரிலாக்ஸாவுங்க.. இங்கயாவது பார்த்திபன் வர்றதாவது.. எல்லாம் மனப் பிராந்தி"&lt;br />&lt;br />கைப்புள்ளை: "என்ன சொன்னே.. மனப் பிராந்தியா..? ஏன் பிரம்மைன்னு சொல்லுறது.. அதை விட்டுட்டு இப்போ ஏன் பிராந்தி, ரம்முன்னெல்லாம் சொல்லுறே.. அங்க பாரு பிராந்தின்னவுடனே இளா எல்லாத்தையும் மறந்துட்டு எங்கயோ யோசிக்கிறதை..."&lt;br />&lt;br />"யோவ் இளா... இங்க பாருய்யா... என்னா எல்லாரும் இன்னிக்கு ஓவராப் போறீங்க, பேசி வெச்சிகிட்டு கலாய்க்கறீங்களா? எல்லாரையும் சஸ்பென்ஸ் செஞ்சிடுவேன்..ராஸ்கல்ஸ்.. ஆமா கலாய்த்தல்னவுடன்தான் ஞாபகத்துக்கு வருது, அந்த நாமக்கல் சிபி என்ன இன்னமும் காணோம்"&lt;br />&lt;br />தேவ்: "தலை, தளபதியார் எப்பவுமே கொஞ்சம் லேட்டாத்தான் வருவாரு, ஆனா லேட்டஸ்டா வருவாரு, ...இப்ப வந்துடுவாரு....அட..அதோ வர்றார் பாருங்க"&lt;br />&lt;br />அதற்கும் நாமக்கல் சிபி.. தப தபவென மூச்சிரைக்க "தலை...தலை.." என்று கத்தியவேறே ஓடிவருகிறார். அவரைத்தொடர்ந்து பின்னாலேயே இன்னும் நாற்பது ஐம்பது பேர் ஓடிவருகின்றனர்.&lt;br />&lt;br />கைப்புள்ளை: "யோவ் சிபி, என்னய்யா அச்சு ஏன் இப்படி ஓடி வர்றே..?"&lt;br />எண்று முழுசாய்க் கேட்டு முடிப்பதற்குள் பின்னால் ஒடிவந்த அந்த கூட்டம் கைப்புள்ளையைச் சுற்றி வளைத்து, ஒரு அரை மணி நேரம் குமுறு குமுறென்று குமுற்கின்றனர்,&lt;br />&lt;br />ஒரு வழியாய் அவர்கள் அடித்து களைத்தபின் குமுறுதலை முடித்துக் கொள்ள, பரிதாபமாய் எழுத்து நின்று ஒன்றும் புரியாமல் விழிக்கும் கைப்புள்ளையிடம்&lt;br />&lt;br />"இனிமேல் இப்படியெல்லாம் கேட்டே நடக்குறதே வேற? கேள்வி கேக்குறானாம் கேள்வி? கையை ஒடச்சிடுவோம்..ஆமா?"&lt;br />என்று எச்சரித்துவிட்டு அனைவரும் வெளியேற்கின்றனர்.&lt;br />&lt;br />கதிகலங்கிப்போயிருக்கும் கைப்புள்ளை அப்படியே சுற்றிலும் ஒரு நோட்டம் விட ஆங்காங்கே பீரோவுக்குள், பெஞ்சு, மேசைக்கடியில் ஒளிந்து கொண்டிருந்த சங்கத்து சிங்கங்கள் எல்லாரும் ஒவ்வொருவராக வெளியில் வருகின்றனர்.&lt;br />&lt;br />&lt;br />கைப்புள்ளை: "அம்ம...அம்ம..." என்றவாரே நிமிர்ந்து அனைவரையும் ஒரு முறை முறைத்துவிட்டு&lt;br />&lt;br />"யோவ் சிபி என்னய்யா நடக்குது இங்கே, யாரு இவிங்கெலாம், எதுக்கு வந்தாங்க, அடிப் பின்னியெடுத்தாங்க, போயிட்டே இருக்காங்க? ராசா சிபி! சொல்லுப்பா, ஐய்யோ உடம்பை ரணகளமாக்கிட்டாங்களே..ரணகளமாக்கிட்டாங்களே"&lt;br />&lt;br />இளா: "இவெங்க எல்லாரும் வலைப்பதிவர்கள்தான்..நிறையப் பேரை நமக்கு முன்னாடியே தெரியும்"&lt;br />&lt;br />கைப்புள்ளை: :"வலைப்பதிவர்களா... அவங்களுக்கேன் என் மேல இப்படியொரு கொலைவெறி?"&lt;br />&lt;br />சிபி: "ஹி..ஹி.. அது ஒண்ணும் இல்லை தலை! அங்கங்கே பின்னூட்டங்கள் மூலமா கொஞ்சம் குண்டக்க மண்டக்க கேள்வியெல்லாம் கேட்டு வெச்சேன்.. அதுலதான் கொஞ்சம் டென்ஷன் ஆயிட்டாங்கன்னு நினைக்கறேன்"&lt;br />&lt;br />கைப்புள்ளை: "குண்டக்க மண்டக்காவா..என்ன நீயும் பார்த்திபன் மாதிரி ஆயிட்டே...அப்புறம் ஏன் டென்ஷன் ஆவ மாட்டாங்க... ஆமா நீ கேட்டக்காக என்னை ஏன் ராசா தேடி வந்து அடிக்கணும்?"&lt;br />&lt;br />பெருசு:"அதை நான் சொல்லுறேன் தலை. தளபதி எல்லா இடத்திலயும் போய் தான் கேட்டதா அந்த கேள்விகளைக் கேக்கலை, நீங்க கேட்டதாத்தான் கேட்டுகிட்டிருந்திருக்காரு"&lt;br />&lt;br />கைப்புள்ளை:"ஓ! அதானா சங்கதி.. யோவ்..சிபி நீ நல்லா இருப்பய்யா...நீ எந்த ரேஞ்சில கேட்டு வெச்சேன்னு எனக்கு நல்லா புரியுது..ஆமா வந்த அத்தனை பேருமே அடிக்கலை போல இருக்கே.. கொஞ்சம் பேரு தனியா நின்னுகிட்டு "ஆங்க் அப்படித்தான், நல்லா உதை.. அங்க மிதி..சூப்பர்னெல்லாம்" சத்தம் போட்டுகிட்டு இருந்தாங்களே அவுங்கள்ளாம் யாரு?"&lt;br />&lt;br />&lt;br />இளா: "தலை அவுங்கள்ளாம் அப்ரெண்டிசுங்க அதாவது எழுத நிறைய திறமை இருக்கும், ஆனா பிளாக்கர் ஐடி கிரியேட் பண்ண டைம் இருக்காது, எந்த வம்பு தும்புக்கும் போவாதவங்க, எங்கயாச்சும் இப்படி ஒண்ணு நடந்ததுனா கூடி நின்னு வேடிக்கை பார்ப்பாங்க, அவ்வளவுதான்"&lt;br />&lt;br />கைப்புள்ளை: "ஆஹா! இப்படி வேற ஒரு குரூப் கெளம்பி இருக்காங்காளா? அது போகட்டும் சிபி.. நாம ரகசியக் கூட்டம் நடத்துற இடம்தான் யாருக்குமே தெரியாதே? எப்படி இவ்வளவு கரெக்டா கண்டு பிடிச்சி வந்தாங்க?"&lt;br />&lt;br />சிபி: "அதான் தலை நானும் யோசிக்கிறேன், நானும் அவங்க விரட்டும்போது திரும்பி திரும்பி பார்த்துகிட்டேதான் வந்தேன், எப்படி கரெக்டா வழி தெரிஞ்சி துரத்துறாங்கன்னு?"&lt;br />&lt;br />கைப்புள்ளை: "வழி தெரியாத ஆளுங்களையும் கூடவே கூட்டிட்டு வந்துட்டு யோசிக்கறாராம்ல... சரி சரி.. நாளைக்கே வேற இடம் பார்க்கணும்.. இளா, தேவ், வேற இடம் பார்த்து அப்புறமா கூட்டத்தைக் கூட்டுவோம்"&lt;br />&lt;br />இளா: "தலை, இவ்ளோ நடந்திருக்கு, உங்களுக்கு வலிக்கவே இல்லையா..?"&lt;br />&lt;br />கைப்புள்ளை::ஹெ.ஹெ.. நமக்கெல்லான் என்னிக்கு வலிச்சிருக்கு"&lt;br />&lt;br />அப்போது நன்மனம் அங்கே மூச்சிரைக்க ஓடிவருகிறார். &lt;br />"தலை..தலை.. உங்களை அடிக்க வலைப்பதிவர்கள்..எல்லாரும் ஒண்ணு சேர்ந்து வந்துகிட்டிருக்காங்களாம்..."&lt;/div></description><link>http://www.webtamilan.com/jokes/2006/09/blog-post_07.html</link><author>Admin</author></item><item><guid isPermaLink='false'>http://www.blogger.com/feeds/33997177/posts/full/115761707373919110</guid><pubDate>Thu, 07 Sep 2006 08:16:00 +0000</pubDate><atom:updated>2006-09-07T01:17:53.743-07:00</atom:updated><title>காமெடி வியாழன்</title><description>&lt;div xmlns="http://www.w3.org/1999/xhtml">வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் அவசரக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட இளா, தேவ், ஜொள்ளுப்பாண்டி ஆகியோர் புடைசூழ கம்பீரமாக ஆலோசனைக் கூடத்தினுள் நுழைகிறார் கைப்புள்ளை.&lt;br />&lt;br />நாகை சிவா: "சங்கம் கண்ட மன்னன், சங்கத்து சிங்கங்களுக்கெல்லாம் அண்ணன், மாவீரன் டெலக்ஸ் பாண்டி....வருகிறார் பராக்...பராக்..."&lt;br />&lt;br />கைப்புள்ளை: "இரு இரு.... அதான் வந்துட்டம்ல....எதுக்கு இப்படி ஒரேயடியா ஃபீல் பண்ணி கூவுற! யோவ் தேவு, கூட்டப்போறது ரகசியக் கூட்டம்னு தெரியும்ல..எதுக்கு இப்படியொரு பில்டப்பு!.."&lt;br />&lt;br />நாகை சிவா: "ஹி..ஹி..தலை பழகிடுச்சு தலை...!"&lt;br />&lt;br />கைப்புள்ளை : "ம்ஹூம், தேவையான நேரத்துல ஒரு பயலும் கண்டுக்காதீங்க.. எப்ப தேவையில்லயோ அப்பப் பார்த்து பிட்டா போடுவீங்க..."&lt;br />&lt;br />தேவ் : " அட அதை விடுங்க தலை... வந்த வேலையைப் பார்ப்போம் முதல்ல"&lt;br />&lt;br />கைப்புள்ளை: "ஆங்க்.. சரி.. நாம இப்போ இங்கே எதுக்குக் கூட்டியிருக்கோம்னா..."&lt;br />&lt;br />இளா : "என்ன கூட்டியிருக்கோம்னா"&lt;br />&lt;br />கைப்புள்ளை: " அதாவது இந்த ரகசியக் கூட்டத்தை எதுக்குக் கூட்டியிருக்கோம்னா..."&lt;br />&lt;br />இளா: "என்னா ரகசியக் கூட்டம் கூட்டியிருக்கோம்னா"&lt;br />&lt;br />கைப்புள்ளை: "ஏம்பா! இளா என் கிட்டயேவா! இல்லை என்கிட்டயேவான்னு கேக்குறேன்..&lt;br />கண்ணுங்களா... இப்பவே எனக்குக் கண்ணைக் கட்டுதே....கொஞ்சம் சொல்ல விடுங்கப்பா..&lt;br />தேவு! நாஞ்சொல்லுறது சரிதான"&lt;br />&lt;br />தேவ்: "என்னா சொல்லுறது சரிதான.."&lt;br />&lt;br />கைப்புள்ளை: "ஆஹா கிளம்பிட்டாங்கய்யா... கிளம்பிட்டாங்கய்யா..."&lt;br />சட்டென்று கோபமாகி&lt;br />"சே! என்ன இது சின்னப்புள்ளைத்தனமா இருக்கு! ராஸ்கல்ஸ்..என்னை சொல்ல விடுவீங்களா மாட்டீங்களா?"&lt;br />&lt;br />நாகை சிவா: "என்ன சின்னப்......."&lt;br />கைப்புள்ளை திரும்பிப்பார்க்கவும்...."ஸாரி தலை.."&lt;br />&lt;br />கைப்புள்ளை: ஆள் காட்டி விரலை தன்னை நோக்கி வைத்தவாறே "இது தேவையா, இது தேவையா... எனக்கு இதுவும் வேணும், இன்னும் வேணும்"&lt;br />&lt;br />அதற்குள் "என்னது இன்னும் வேணுமா?" என்று பார்த்திபனின் குரல் கைப்புள்ளைக்கு மட்டும் கேட்க....&lt;br />&lt;br />கைப்புள்ளை: "வந்துட்டான்யா..இங்கயும் வந்துட்டான்யா...வாயப் புடுங்க இங்கயும் வந்துட்டான்யா"&lt;br />&lt;br />பாண்டி: "தலை, யாரு வந்துட்டாங்க?, இங்க நம்மளைத்தவிர வேற யாரும் இல்லையே!"&lt;br />&lt;br />கைப்புள்ளை: "இல்லை பாண்டி, இப்போ பார்த்திபனோட சத்தம் கேட்டுதே?"&lt;br />&lt;br />பாண்டி: "தலை, ரிலாக்ஸாவுங்க.. இங்கயாவது பார்த்திபன் வர்றதாவது.. எல்லாம் மனப் பிராந்தி"&lt;br />&lt;br />கைப்புள்ளை: "என்ன சொன்னே.. மனப் பிராந்தியா..? ஏன் பிரம்மைன்னு சொல்லுறது.. அதை விட்டுட்டு இப்போ ஏன் பிராந்தி, ரம்முன்னெல்லாம் சொல்லுறே.. அங்க பாரு பிராந்தின்னவுடனே இளா எல்லாத்தையும் மறந்துட்டு எங்கயோ யோசிக்கிறதை..."&lt;br />&lt;br />"யோவ் இளா... இங்க பாருய்யா... என்னா எல்லாரும் இன்னிக்கு ஓவராப் போறீங்க, பேசி வெச்சிகிட்டு கலாய்க்கறீங்களா? எல்லாரையும் சஸ்பென்ஸ் செஞ்சிடுவேன்..ராஸ்கல்ஸ்.. ஆமா கலாய்த்தல்னவுடன்தான் ஞாபகத்துக்கு வருது, அந்த நாமக்கல் சிபி என்ன இன்னமும் காணோம்"&lt;br />&lt;br />தேவ்: "தலை, தளபதியார் எப்பவுமே கொஞ்சம் லேட்டாத்தான் வருவாரு, ஆனா லேட்டஸ்டா வருவாரு, ...இப்ப வந்துடுவாரு....அட..அதோ வர்றார் பாருங்க"&lt;br />&lt;br />அதற்கும் நாமக்கல் சிபி.. தப தபவென மூச்சிரைக்க "தலை...தலை.." என்று கத்தியவேறே ஓடிவருகிறார். அவரைத்தொடர்ந்து பின்னாலேயே இன்னும் நாற்பது ஐம்பது பேர் ஓடிவருகின்றனர்.&lt;br />&lt;br />கைப்புள்ளை: "யோவ் சிபி, என்னய்யா அச்சு ஏன் இப்படி ஓடி வர்றே..?"&lt;br />எண்று முழுசாய்க் கேட்டு முடிப்பதற்குள் பின்னால் ஒடிவந்த அந்த கூட்டம் கைப்புள்ளையைச் சுற்றி வளைத்து, ஒரு அரை மணி நேரம் குமுறு குமுறென்று குமுற்கின்றனர்,&lt;br />&lt;br />ஒரு வழியாய் அவர்கள் அடித்து களைத்தபின் குமுறுதலை முடித்துக் கொள்ள, பரிதாபமாய் எழுத்து நின்று ஒன்றும் புரியாமல் விழிக்கும் கைப்புள்ளையிடம்&lt;br />&lt;br />"இனிமேல் இப்படியெல்லாம் கேட்டே நடக்குறதே வேற? கேள்வி கேக்குறானாம் கேள்வி? கையை ஒடச்சிடுவோம்..ஆமா?"&lt;br />என்று எச்சரித்துவிட்டு அனைவரும் வெளியேற்கின்றனர்.&lt;br />&lt;br />கதிகலங்கிப்போயிருக்கும் கைப்புள்ளை அப்படியே சுற்றிலும் ஒரு நோட்டம் விட ஆங்காங்கே பீரோவுக்குள், பெஞ்சு, மேசைக்கடியில் ஒளிந்து கொண்டிருந்த சங்கத்து சிங்கங்கள் எல்லாரும் ஒவ்வொருவராக வெளியில் வருகின்றனர்.&lt;br />&lt;br />&lt;br />கைப்புள்ளை: "அம்ம...அம்ம..." என்றவாரே நிமிர்ந்து அனைவரையும் ஒரு முறை முறைத்துவிட்டு&lt;br />&lt;br />"யோவ் சிபி என்னய்யா நடக்குது இங்கே, யாரு இவிங்கெலாம், எதுக்கு வந்தாங்க, அடிப் பின்னியெடுத்தாங்க, போயிட்டே இருக்காங்க? ராசா சிபி! சொல்லுப்பா, ஐய்யோ உடம்பை ரணகளமாக்கிட்டாங்களே..ரணகளமாக்கிட்டாங்களே"&lt;br />&lt;br />இளா: "இவெங்க எல்லாரும் வலைப்பதிவர்கள்தான்..நிறையப் பேரை நமக்கு முன்னாடியே தெரியும்"&lt;br />&lt;br />கைப்புள்ளை: :"வலைப்பதிவர்களா... அவங்களுக்கேன் என் மேல இப்படியொரு கொலைவெறி?"&lt;br />&lt;br />சிபி: "ஹி..ஹி.. அது ஒண்ணும் இல்லை தலை! அங்கங்கே பின்னூட்டங்கள் மூலமா கொஞ்சம் குண்டக்க மண்டக்க கேள்வியெல்லாம் கேட்டு வெச்சேன்.. அதுலதான் கொஞ்சம் டென்ஷன் ஆயிட்டாங்கன்னு நினைக்கறேன்"&lt;br />&lt;br />கைப்புள்ளை: "குண்டக்க மண்டக்காவா..என்ன நீயும் பார்த்திபன் மாதிரி ஆயிட்டே...அப்புறம் ஏன் டென்ஷன் ஆவ மாட்டாங்க... ஆமா நீ கேட்டக்காக என்னை ஏன் ராசா தேடி வந்து அடிக்கணும்?"&lt;br />&lt;br />பெருசு:"அதை நான் சொல்லுறேன் தலை. தளபதி எல்லா இடத்திலயும் போய் தான் கேட்டதா அந்த கேள்விகளைக் கேக்கலை, நீங்க கேட்டதாத்தான் கேட்டுகிட்டிருந்திருக்காரு"&lt;br />&lt;br />கைப்புள்ளை:"ஓ! அதானா சங்கதி.. யோவ்..சிபி நீ நல்லா இருப்பய்யா...நீ எந்த ரேஞ்சில கேட்டு வெச்சேன்னு எனக்கு நல்லா புரியுது..ஆமா வந்த அத்தனை பேருமே அடிக்கலை போல இருக்கே.. கொஞ்சம் பேரு தனியா நின்னுகிட்டு "ஆங்க் அப்படித்தான், நல்லா உதை.. அங்க மிதி..சூப்பர்னெல்லாம்" சத்தம் போட்டுகிட்டு இருந்தாங்களே அவுங்கள்ளாம் யாரு?"&lt;br />&lt;br />&lt;br />இளா: "தலை அவுங்கள்ளாம் அப்ரெண்டிசுங்க அதாவது எழுத நிறைய திறமை இருக்கும், ஆனா பிளாக்கர் ஐடி கிரியேட் பண்ண டைம் இருக்காது, எந்த வம்பு தும்புக்கும் போவாதவங்க, எங்கயாச்சும் இப்படி ஒண்ணு நடந்ததுனா கூடி நின்னு வேடிக்கை பார்ப்பாங்க, அவ்வளவுதான்"&lt;br />&lt;br />கைப்புள்ளை: "ஆஹா! இப்படி வேற ஒரு குரூப் கெளம்பி இருக்காங்காளா? அது போகட்டும் சிபி.. நாம ரகசியக் கூட்டம் நடத்துற இடம்தான் யாருக்குமே தெரியாதே? எப்படி இவ்வளவு கரெக்டா கண்டு பிடிச்சி வந்தாங்க?"&lt;br />&lt;br />சிபி: "அதான் தலை நானும் யோசிக்கிறேன், நானும் அவங்க விரட்டும்போது திரும்பி திரும்பி பார்த்துகிட்டேதான் வந்தேன், எப்படி கரெக்டா வழி தெரிஞ்சி துரத்துறாங்கன்னு?"&lt;br />&lt;br />கைப்புள்ளை: "வழி தெரியாத ஆளுங்களையும் கூடவே கூட்டிட்டு வந்துட்டு யோசிக்கறாராம்ல... சரி சரி.. நாளைக்கே வேற இடம் பார்க்கணும்.. இளா, தேவ், வேற இடம் பார்த்து அப்புறமா கூட்டத்தைக் கூட்டுவோம்"&lt;br />&lt;br />இளா: "தலை, இவ்ளோ நடந்திருக்கு, உங்களுக்கு வலிக்கவே இல்லையா..?"&lt;br />&lt;br />கைப்புள்ளை::ஹெ.ஹெ.. நமக்கெல்லான் என்னிக்கு வலிச்சிருக்கு"&lt;br />&lt;br />அப்போது நன்மனம் அங்கே மூச்சிரைக்க ஓடிவருகிறார். &lt;br />"தலை..தலை.. உங்களை அடிக்க வலைப்பதிவர்கள்..எல்லாரும் ஒண்ணு சேர்ந்து வந்துகிட்டிருக்காங்களாம்..."&lt;/div></description><link>http://www.webtamilan.com/jokes/2006/09/blog-post.html</link><author>Admin</author></item><item><guid isPermaLink='false'>http://www.blogger.com/feeds/33997177/posts/full/115761681325647889</guid><pubDate>Thu, 07 Sep 2006 08:12:00 +0000</pubDate><atom:updated>2006-09-07T01:13:33.266-07:00</atom:updated><title>காதல் செவ்வாய்! - 1</title><description>&lt;div xmlns="http://www.w3.org/1999/xhtml">-பிதற்றல்கள் வலைப்பூ-&lt;br />காதல் - என்ற வார்த்தையை சொல்லும்போதே நமக்கெல்லாம் உள்ளுக்குள்ள ஏதோ ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி ஏற்படுது இயற்கையாவே. அதனாலதானோ என்னவோ நாம சினிமாவுல அல்லது சீரியலில் பார்க்குற காதல் ஜோடி கூட நல்லபடியா சேரணும்னு நமக்குள்ள ஒரு பதை பதைப்பு வந்துடுது. அந்த காலத்துல இந்த காதலுக்கு தடையா இருந்தது மதம், ஜாதி, மொழி இதெல்லாம். ஆனா இப்ப காலம் மாறிப் போயிடுச்சு. இதெல்லாம் கூட பெரிய அளவுல தடையா இருப்பதில்லை. வெறும் கௌரவமும், அந்தஸ்தும், காசு பணமும்தான். பெத்த பொண்ணு நல்ல படியா வாழணும்னு பெத்தவங்க நினைக்கறதும் ஒரு பக்கம் நியாயம்தான். அதே சமயம் வறட்டுப் பிடிவாதத்துக்காக பொண்ணோட/பையனோட சம்மதம் இல்லாமயே வேற பையனுக்கு/பொண்ணோட கல்யாணம் பண்ணி வெச்சி காலம் பூராவும் வெளிப்படையா கண்ணீர் விட்டு அழவும் முடியாம, சந்தோஷமா வாழவும் முடியாம...போறவங்களோட வாழ்க்கையை கொஞ்சம் நினைச்சிப் பாருங்க...&lt;br />&lt;br />டீ.ஆரோட "மைதிலி என்னைக் காதலி" படத்துல ஒரு பாட்டு வரும் பாருங்க.&lt;br />"தண்ணீரிலே மீனழுதால் கண்ணீரைத்தான் யாரறிவார்.."&lt;br />&lt;br />டீ.ஆரோட எல்லாப் படங்களிலுமே பார்த்தீங்கன்னா ஏதாவது ஒரு காதல் தோல்வியைச் சொல்லியிருப்பார். எனக்குத் தெரிஞ்சி காதல் தோல்வியோட வலி என்னன்னு திரைப் படங்களில் அதிகமா பதிவு செஞ்சவர் அவராத்தான் இருக்கும்.&lt;br />&lt;br />தன்னோட ஒரு தலைக் காதல் ஏற்கப்படாமல் போனபோது "மைதிலி என்னைக் காதலி" படத்துல ஒரு பாட்டோட தொகையறாவுல பாடுவார் பாருங்க.&lt;br />&lt;br />"காதல் பட்ட பாவத்தால்&lt;br />காயம் பட்ட இதயங்களே&lt;br />கண்ணீரை மருந்தாக்குங்களே....&lt;br />கண்ணீரை மருந்தாக்குங்களே...&lt;br />கண்ணீரை மருந்தாக்குங்களே..."&lt;br />அந்த மூன்று வரிகளைக் கேட்டாலே போதும். அந்த வலி நம்ம மனசுலயும் வந்து உக்காந்துடும்.&lt;br />&lt;br />ரொம்ப நாளா ஆசை வெச்சிருந்த தன்னோட முறைப் பொண்ணு, இன்னொருத்தரை விரும்பறான்னு தெரிஞ்சவுடனே, தன்னோட ஒரு தலைக் காதல் கானல் நீராயுடுச்சேன்னு அந்தப் பாட்டுல என்னமா சொல்லுவார் பாருங்க.&lt;br />&lt;br />"சமைச்சி வெச்ச மீனுக் குழம்பை&lt;br />நீயும் சளைக்காம தின்னபோது&lt;br />தாலி கட்ட நினைச்சிருப்பே&lt;br />நீயும் தாரமாக்கத் துடிச்சிருப்பே..&lt;br />அன்று கையைதான கழுவு என்றாள்&lt;br />இன்று காதலில்லை அழுவு என்றாள்"&lt;br />&lt;br />டீ.ஆர் இப்படி பாடுறதைக் கேட்டு பக்கத்து வீட்டு ஊமை வாட்ச் மேன் தேம்பி தேம்பி அழுவான். பாவம் அவனுக்குள்ளயும், அந்த ஊமை மனசுக்குள்ளயும் ஒரு காதல் தோல்வி இருந்ததே அப்பதான் தெரியவரும்.&lt;br />&lt;br />ஒரு பக்கம் தன்னோட ஒரு தலைக் காதல் தோல்வியில் முடிய இன்னொரு பக்கம் தன்னை விரும்புற இன்னொரு பெண்ணோட காதலை ஏத்துக்க முடியாம தவிக்கும் தவிப்பை பாட்டுலயே நல்லா சொல்வார்.&lt;br />&lt;br />"அமாவாசை இரவினிலே நிலவது உதிப்பதில்லை..&lt;br />அழகற்ற என் முகத்தை அன்றொருத்தி ஏற்க வில்லை..."&lt;br />&lt;br />&lt;br />அதே மாதிரி ஒரு தாயின் சபதம் படத்துல டீ.ஆரும், அவருடைய நண்பரின் தங்கையும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பினாலும் அதை வெளியில் சொல்லிக்காமலேயெ இருப்பாங்க. அதுக்குள்ள விதி செய்த சதியால், இவங்க காதலைப் பத்தி தெரியாத பெரியவங்க அந்தப் பொண்ணுக்கு வேற இடத்துல மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செஞ்சி வைக்க&lt;br />அந்த பாழும் மனசுங்க ரெண்டும் கிடந்து தவியாய் தவிக்கும் பாருங்க..&lt;br />&lt;br />அப்பதான் டீ.ஆர் பாடுவாரு...&lt;br />&lt;br />"அட காதலிச்சா போதாது&lt;br />அதை மூடி வைக்கக் கூடாது&lt;br />கல்யாணம்தான் சொர்க்கத்துல&lt;br />நிச்சயிக்கப் படுதாம்&lt;br />பத்திரிக்கை மட்டும் இங்கே&lt;br />அச்சடிக்கப் படுதாம்..&lt;br />&lt;br />சம்மதம் கேக்காமலே&lt;br />சம்மந்தம் பேசுறாங்க...&lt;br />இரு மனங்களைப் பார்க்காமலே&lt;br />திருமணங்களைச் செய்யுறாங்க.."&lt;br />&lt;br />இதென்ன கலாட்டா, காதல் பற்றி சுவாரசியமான ஜாலியான விஷயம் ஏதாவது சொல்லுவேன்னு பார்த்தால் இப்படி காதல் தோல்வியோட சோகத்தை சொல்றேன்னு பார்க்கறீங்களா, ஆமாங்க! அடுத்து நான் சொல்லப்போறதும் ஒரு சொல்லாத காதலோட வலியைத்தான்.&lt;/div></description><link>http://www.webtamilan.com/jokes/2006/09/1.html</link><author>Admin</author></item></channel></rss>
