சந்திரிக்கா ஆட்சிக்கு வந்து 11 வருடம் 3 மாதமää; 4110 பத்து நாட்கள்ää 284 வாரங்கள். - செய்த கொடுமைகளின் பட்டியல்.
-நிதர்சனம்.com-
சந்திரிக்காவின் கொடுங்கோல் சகாப்தம் முடிவுக்கு வருகிறது. வெண்புறாவுடன் வருவதாக கூறிய சந்திரிக்கா போகும் போதுää கொடிய பல இலட்சம் மக்களின் குருதியில் ஏப்பம் விட்ட கழுகு ஆக செல்கின்றார். தனது பிள்ளைகளைக் காட்டி தன்னை ஒரு விதவையாக காட்டிய சந்திரிக்கா பல ஆயிரம் விதவைகளை உருவாக்கிää பல ஆயிரம்; சிறுவர்களை கொலை செய்துää அனாதைகளாக்கிää பல ஆயிரம் சிறுவர்களின் எதிர்காலத்தை சீரழித்துவிட்டுää வீட்டுக்கு செல்கிறார். கடந்த 11 வருட காலப்பகுதியில் சந்திரிக்கா தமிழர்கள் தொடர்பான அவதூறு பிரச்சாரத்தை பிற்பகலில் மேற்கொள்வதுதான் பொதுவான நடைமுறை. இதற்கு காரணம் இருக்கின்றது. சந்திரிக்காவிற்கு அதிகம் பிடித்த மதுபானம் விஸ்கியும்ää நியூஸ்லன் நாட்டு சீஸ்சும். இவற்றை அதிகம் விரும்பி அருந்தும் அம்மையார் எல்லைமீறி அருந்துபவாராக இருந்தார். அன்றையதினம் தமிழர் தலைவிதியை தலைகீழாக மாற்ற முற்படுவது அவருடைய வழமையான செயற்பாடு. மதுபோதையில் தமிழருக்கு எதிராக அறிக்கை விடுவதும் பின்னர் அதனை மறுதலித்து இன்னெரு அறிக்கை விடுவதுமாகää இவருடைய பொழுதுபோக்கு கடந்த காலத்தில் கழிந்தது. அம்மையாரின் அறிக்கைகளுக்கு மகுடம் சூட்டுவது போன்று பக்காப்பாட்டு போடுவதற்கு சங்கரியர் இறுதிவரை இருந்து வந்தார். இதற்கு நல்ல ஒரு எடுத்துக்காட்டு இருக்கின்றது. தென் ஆபிரிக்காவில் அதிக மதுபோதையில் நீச்சல் தடாகத்திற்கு அருகாமையில் பத்திரிகையாளன் ஒருவருடன் தகாத முறையில் உரையாடிக்கொன்டிருந்த சந்திரிக்கா அம்மையார் தமிழர்கள் வந்தேறு குடிகள் என்பதை பகிரங்கமாக தெரிவித்திருந்தார். சந்திரிக்காவைப் பற்றி பல ஆயிரம் பக்கங்கள் எழுதி முடிக்கலாம்ää எனினும் அவரின் கொடுமை வடுக்கள் ஒருபோதும் எந்த ஒரு மானத்தமிழனிடம் இருந்தும் ஆறப்போவது இல்லை.
ஊடகத்துறையினரால் மாதனை முத்தா என்று நக்கலாக அழைக்கப்படும் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் அவர்களை அரசியலுக்குள் இழுத்து வந்தது மட்டுமல்லாமல்ää அசிங்கமாக அவரை அரசியலில் இருந்து ஓரங்கட்டவும் முயற்சித்தார். லக்ஸ்மன் கதிர்காமரை அரசியலுக்குள் உள்வாங்கி சர்வதேச விவகாரத்தால் தனது சதிமூலம் கொலை செய்தார். தமிழ் மக்களால் விரும்பப்படாத உப்பு சப்பில்லாத தீர்வுப் பொதி ஒன்றிறை நீலன் திருச்செல்வத்தை வைத்து வரைந்துää அதனை வைத்து ஆறுவருடம் அரசியல் நாடகம் ஆடி பெருமை பேசினார். யாழ் குடாநாட்டை தனது மாமனாரின் உதவியுடன் ஆக்கிரமித்துää தமிழர் விடுதலைக்கூட்டணி உறுப்பினர்களை சிங்கக் கொடி ஏற்றி மார்பு தட்டினார். இதனால் பல தமிழர் விடுதலைக்கூட்டணி உறுப்பினர்களைää தனது சொந்த அரசியலுக்காக பயன்படுத்தப்பட்டனர்.. அன்றில் இருந்து இன்றுவரை தனது அழகை காட்டி ஏமாற்றி தனது விசுவாசியாக்கிய ஆனந்த சங்கரிக்கு ஆசையுலகம் சுற்ற ஏற்பாடு செய்து கொடுத்தாhர். தனது அரசியல் காலத்தில் படுகொலைகளுக்கு பொறுப்பான ஜானக பெரோவுக்கு வெளிநாட்டில் அடைக்கலம் தேடிக்கொடுத்தார். தனது அமைச்சின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான சந்திரானந்த டி சில்வாவிற்கு உலக அரசியல் அரங்கில் அங்கீகாரம் பெற்றுக் கொடுத்தாய். கடந்த 11 வருடங்களக காட்டித்தந்த பெருமைக்கரிய டக்ளஸ் தேவானந்தாவிற்கு அமைச்சர் பதவி கொடுத்து அரவணைத்தார்.
1920 ம் ஆண்டு முதல் சிங்கள தேசத்துடன் ஒப்பந்தம் செய்தே காலத்தை களித்து ஏமாந்த தமிழர்கள்ää சந்திரிக்காவிடம் தயவு தாருண்யம் இருந்ததாகவே கருதி ஏமாந்தனர்.
சந்திரிக்காவின் கடந்த 11 வருடகாலத்தில் தமிழ் மக்களுக்கு செய்த சாதனைகளை விபரிக்க முடியாதபோதும்ää எனது மனதிலும் பதிவிலும் உள்ளவற்றை சந்திரிக்கா இலங்கையின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த போது செய்தவற்றை சந்திரிக்காவின் இறுதி நாளான இண்று சமர்பிக்க விரும்புகின்றேன்.
யார் இந்த சந்திரிக்கா..?
1978 ம் ஆண்டு காதல்திருமணம் முடித்த ஜனாதிபதி யசோதிரா என்ற மகளையும்ää விமுத்தி என்ற மகனையும் பெற்றெடுத்து 1988 ம் ஆண்டு கணவனை பறி கொடுத்தார். 1970 சிறீமா ஆட்சிக்காலத்திலை மாகாண நில அளவை திணைக்கள கொமிசனிலை பணிப்பாளராக 1972 ம் ஆண்டில் இருந்து 1976 ம் ஆண்டுவரை சேவையாற்றினா. 1976 முதல் 1977 வரைக்கும் ஜயவர்தன கொமிசனிலை செயாமனாக இருந்தார். 1976 முதல் 1979 வரைக்கும் இந்த கொமிசனிலை படித்த மாணவர்களுக்கு ஒரு ஆலோசகராக இருந்தார். தகப்பன் எஸ.; டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவின் வழியிலை படிப்படியே அரசியலிலை மகள் சந்திரிக்காவும் புகுந்தார்.
ஆரம்பகால கல்வியை சென் பிடகேட் கொன்வன்ரிலை (கொழும்பிலை)கல்வியை தொடர்ந்தார். மருதானையிலை இருக்கிற அக்குவனஸ் கொலிச்சிலையும் சிலகாலம் பொழுதைபோக்கினார். அந்த தனியார் கல்வி நிலையத்திலை சட்டத்துறையை படிப்பதாக காலத்தைபோக்காட்டினார். அதன்பின்புதான் இலங்கையிலை படிக்க தகுதி இல்லாமல் பிரான்சிற்கு அரச ஸ்கொலசிப்பிலை ஏழைகளின் பணத்திலை பாரிஸ் நகரத்திலை பெரும்பாலான காலத்தை தமிழன் ஒருவருடன் களித்தார். டுந ஆழனெந என்ற இடத்திலை பத்திரிகைத்துறையையும் அதனுடன் தொடர்புடைய சட்டத்தையும் படித்ததாக வரலாறு ஒரு போலியான கதையை சொல்லுகிறது. நாட்டுக்குவந்து இலங்கையின் கூட்டிணைந்த அமைப்பு என்று ஒரு பேப்பரையும் வெளியிட்டுப்பாத்தா அது இறுதியில் கச்சான் கடைக்கு போகும் கட்டத்தை தொட்டது. இறுதியில் மரியாதையை காப்பாற்ற வழி இல்லாமல் இந்தியாவிலை யவகலால் பல்கலைக்கழகத்திலை 30 நிமிடம் உரையாற்றிää தன்னை ஒரு பகுதிநேர ஆசிரியராக காட்டித்திருந்தார். அதையும் விட்டுட்டு பிரித்தானியாவிற்கு விதவையாகவந்துää அகதியாக பதிந்து கொஞ்சகாலம் பிரித்தானியா பெட்போட் பல்கலைக்கழகத்திலை படித்தா. அதன்பின்பும் பிரித்தானியாவிலை சுத்தித்திரியவேண்டும் என்பதற்காக இலண்டன் பல்கலைக்கழகத்திலை 1988 முதல் 1991 வரை படித்ததாக சொல்லப்படுகிறது ஆனால் நான் அறிந்தபடி தன்னை அந்த பல்கலைக்கழகத்தில் பதிந்துவைத்திருந்ததாக அறிகிறேன். அதன்பின்பு அங்கிருந்து மீண்டும் இலங்கைக்கு திரும்பிவந்து 1993 ம் ஆன்டு மேமாதம் இலங்கையின் அரசியலுக்குள் புகுந்தா. மேல்மாகான கவுன்சிலர்பதவிக்கு போட்டிபோட்டு வென்றா. 1994 ம் ஆன்டு அமைச்சர் பதவியை பெற்றுக்கொண்டு 1994 ம் ஆண்டு ஆகஸ்மாதம் 19 ம் திகதி ஜனாதிபதித்தேர்தலில் வென்றார்.
63 சதவீத ஆதரவையும் பெற்று 65 000க்கு மேற்பட்ட தமிழரை கொலை செய்த கொடிய தேவதை.
1994--2005 சந்திரிக்காவின் ஒரு ஆட்சி இராணுவ ஆட்சி.
எனது நினைவில் உள்ள கற்பளிப்புகள் - விதவை பெண் சந்திரிக்காவால் தமிழ் பெண்கள்மீது இழைக்கப்பட்ட அநீதிகள்.
2000-07-06 சந்திரிக்கா பாதுகாப்பு அமைச்சராக இருக்கும்போது நீர் வேலியில் வைத்து கற்பளிக்கப்பட்ட 13 வயது சிறுமியின் கடிதத்தை பாராளுமன்றத்தில் யோசப் பரராஜசிங்கம் வாசித்தார்.
2000-06-25 தமிழ் சிறைக்கைதி ஆன ஒரு ஆண் சந்திரிக்கா பாதுகாப்பு அமைச்சராக இருக்கும்போது தான் சிறைக்கைதிகளால் உடல்பசிக்கு உள்ளானார்.
2000-03-14 சந்திரிக்கா பாதுகாப்பு அமைச்சராக இருக்கும்போது இலங்கையில் தொடரும் கற்பளிப்புகளை கட்டுப்படுத்துமாறு சந்திரிக்காவிடம் ஜ.நா கோரியிருந்தது.
2000-01-06 புங்குடுதீவில் சாரதாம்பாள் என்ற பெண் சிங்கள கடற்படையால் சந்திரிக்கா பாதுகாப்பு அமைச்சராக இருக்கும்போது கற்பளிக்கப்பட்டு கொல்லப்பட்டாள்.
1999-12-14 மாவனல்ல என்ற இடத்தில் 13 வயது பாடசாலைச்சிறுமி சந்திரிக்கா பாதுகாப்பு அமைச்சராக இருக்கும்போது கற்பளிக்கபட்டு கொலை செய்யப்பட்டாhள்.
1999-10-03 சந்திரிக்கா பாதுகாப்பு அமைச்சராக இருக்கும்போது சந்திரிக்காவின் அதிகாரத்தின் கீழ் உள்ள படையினரால் றாயேஸ்வரி கிறிஸ்ணராஜா என்ற 35 வயது விதவைப்பெண் வறணி பகுதியில் கற்பளிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள்.
1999-09-09 சந்திரிக்கா பாதுகாப்பு அமைச்சராக இருக்கும்போது செம்மணி பகுதியில் கற்பளித்து கொல்லப்பட்ட கிருசாந்தியின் எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டது.
1999-02-14 சந்திரிக்கா பாதுகாப்பு அமைச்சராக இருக்கும்போது சந்திரிக்காவின் அதிகாரத்தில் உள்ள அமைச்சின் கீழ் உள்ள படையினரால்தான் அனுராத புரத்தில் 20 வயது சிறுமி கற்பளிக்கப்பட்டு கொல்லப்பட்டாள்.
1998-10-17 சந்திரிக்கா பாதுகாப்பு அமைச்சராக இருக்கும்போது சந்திரிக்காவின் அமைச்சின் கீழ் உள்ள படைச் சிப்பாயினால்ää வட்டுக்கோட்டையில் 16 வயது சிறுமி கற்பளிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள்.
1998-10-06 சந்திரிக்கா பாதுகாப்பு அமைச்சராக இருக்கும்போது சங்கத்தானை சாவகச்சேரியில் 16 வயது சிறுமி கற்பளிக்கப்பட்டுää கொலை செய்யப்பட்டாள்.
1998-07-16 சந்திரிக்கா பாதுகாப்பு அமைச்சராக இருக்கும்போது திருநெல் வேலியில் நாகலிங்கம் பவானி என்ற 45 வயது பெண்மணி கற்பளிக்கப்பட்டுää கொலை செய்யப்பட்டாள்.
1998-05-07 சந்திரிக்கா பாதுகாப்பு அமைச்சராக இருக்கும்போது மன்னார் நொச்சிக் குளத்தில் 36 வயது மனநோயாளியான பெண்னை சந்திரிக்காவின் அதிகாரித்தில் உள்ள அமைச்சில் கடமையாற்றும் சிங்களச் சிப்பாய் கற்பளித்துää கொலை செய்தான்.
1998-04-15 சந்திரிக்கா பாதுகாப்பு அமைச்சராக இருக்கும்போது அரியாலையில் அயந்தனா சிறீ பாலகுமார் என்ற 17 வயது சிறுமி கற்பளிக்கபட்டுää கொலை செய்யப்பட்டாள்.
1998-03-16 சந்திரிக்கா பாதுகாப்பு அமைச்சராக இருக்கும்போது மீசாலையில் செல்வராணி என்ற 21 வயது பெண் கற்பளிக்கப்பட்டுää கொலை செய்யப்பட்டாள்.
1998-03-15 சந்திரிக்கா பாதுகாப்பு அமைச்சராக இருக்கும்போது திண்ணை வேலியில் பிறேமலதா என்ற கற்பிணிப் பெண் சிங்கள சிப்பாயால் கற்பளிக்கப்பட்டாள்.
1997-12-25 சந்திரிக்கா பாதுகாப்பு அமைச்சராக இருக்கும்போது அமுதா என்ற பெண் விடத்தல் தீவில் சிங்கள படைகளால் கற்பளிக்கப்பட்டாள்.
1997-10-29 சந்திரிக்கா பாதுகாப்பு அமைச்சராக இருக்கும்போது நாயன் மார்க்ட்டு யாழ்பாணத்தில் சந்திரிக்கா என்ற பெண் கற்பளிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள்.
1997-10-28 40 சந்திரிக்கா பாதுகாப்பு அமைச்சராக இருக்கும்போது வயது மூதாட்டி கற்பளிக்கப்பட்டு மந்திகை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டாள்.
1997-10-16 சந்திரிக்கா பாதுகாப்பு அமைச்சராக இருக்கும்போது மட்டக்களப்பில் தங்கநாயகி என்ற 46 வயது பெண்மணி கற்பளிக்கப்பட்டுää கொலை செய்யப்பட்டது.
1997-09-05 சந்திரிக்கா பாதுகாப்பு அமைச்சராக இருக்கும்போது 6 வயது சிறுமி அச்சுவேலி படைமுகாம் காவலரனில் கற்பளிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள்.
1997-07-19 சந்திரிக்கா பாதுகாப்பு அமைச்சராக இருக்கும்போது கரனவாய் பகுதியில் சந்திரகலா என்ற ஆசிரியை இராணுவத்தினரால் கற்பளிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள்.
1997-05-17 சந்திரிக்கா பாதுகாப்பு அமைச்சராக இருக்கும்போது 11 வது கொலையில் கோணேஸ்வரி முருகேசுப்பிள்ளை என்ற 4 பிள்ளைகளின் தாயார் கற்பளிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
1997-01-09 சந்திரிக்கா பாதுகாப்பு அமைச்சராக இருக்கும்போது செல்லம்மா என்ற 40 வயதுப்பெண் கற்பளிக்கப்பட்டு மட்டக்களப்பில் கொல்லப்பட்டார்.
1997-01-04 சந்திரிக்கா பாதுகாப்பு அமைச்சராக இருக்கும்போது மன்சூர் என்ற இராணுவ வீரனால்ää தமிழ் பெண் கற்பளிக்கப்பட்டுää மட்டு நகர் வயல் ஓரத்தில் வீசப்பட்டாள்.
1996-11-12 சந்திரிக்கா பாதுகாப்பு அமைச்சராக இருக்கும்போது 10 வயது தேனுகா என்ற சிறுமி கற்பளிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள்.
1996-11-00 சந்திரிக்கா பாதுகாப்பு அமைச்சராக இருக்கும்போது வவுனியாவில் தமிழ் பெண் கற்பளிக்கப்பட்டாள்.
1996-09-30 சந்திரிக்கா பாதுகாப்பு அமைச்சராக இருக்கும்போது உரும்பிராயில் வேலாயுதம் பிள்ளை றயனி என்ற பெண் கற்பளிக்கப்பட்டாள்.
1996-09-10 சந்திரிக்கா பாதுகாப்பு அமைச்சராக இருக்கும்போது திருநெல்வேலி கூட்டுறவு பால் விற்பனை நிலைய ஊழியரான 55 வயது பெண் சந்திரிக்காவின் ஆட்சிக்காலத்தில் கற்பளிக்கப்பட்டாள்.
1996-09-07 சந்திரிக்கா பாதுகாப்பு அமைச்சராக இருக்கும்போது சந்திரிக்காவின் ஆட்சிக்காலத்தில்தான் கிருசாந்தி குமாரசாமி என்ற பெண் கற்பளிக்கப்பட்டுää கொலை செய்யப்பட்டாள்.
1996-03-07 சந்திரிக்கா பாதுகாப்பு அமைச்சராக இருக்கும்போது சந்திரிக்காவின் ஆட்சிக்காலத்தில் வாழைச்சேனை தியாவெட்டுவான் பகுதியில் உள்ள இராணுவ காவலரனில் 45 வயது பெண் கற்பளிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள்.
1995-08-00 சந்திரிக்கா பாதுகாப்பு அமைச்சராக இருக்கும்போது திருகோணமலை பிலான்ரேசன் முகாமில் லக்சுமி பிள்ளை என்ற பெண் கற்பளிக்கப்பட்டுää கொலை செய்யப்பட்டாள்.
27-01-2003 சிங்களக் கடற்படையினர்ää நான்கு கடல் தொழிலாளர்களைக் கடுமையாகத் தாக்கிய சம்பவம் 27.01.2003அன்றுää வடமராட்சியில் இடம்பெற்றுள்ளது.
04-02-1991 சிறீலங்கா விமானப் படையினர் கிளிநொச்சி உருத்திரபுரத்தில் நடத்திய விமானத் தாக்குதலில் 9 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட நாள்.
11.2.1996 இல் மூதூர்-கிளிவெட்டி அருகில் உள்ள குமாரபுரத்தில் படையினர் நடத்திய தாக்குதலில் 24 தமிழ்ப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் 12 பேர் ஆண்கள்ää 12 பேர் பெண்கள். அவர்களில் 13 பேர் சிறுவர்ää சிறுமியர்.
19-08-2000 - மட்டு-மியான்குளத்தில் சிறீலங்கா ரோந்து அணி மீது நடாத்தப்பட்ட தாக்குதலில் 6 பொலிசார் கொல்லப்பட்டு 12 பேர் படுகாயமடைந்தனர்.
21-07-2000 - சுண்டிக்குளம் பகுதியில் வான் படையின் கிபீர் தாக்குதல். நான்கு மீனவர்கள் பலி
24-07-2000 - தமிழகம் நோக்கி அகதிகளாகச் சென்ற 21 பேர் கடலில் முழ்கி மரணம்.
25-07-2000 - சுண்டிக்குளியில் கிபீர் தாக்குதல் ஒருவர் பலிää ஒருவர் காயம்.
25-7-2000 - முல்லைத்தீவு பாண்டியன் குளத்தில் சிறுவன் விளையாடிய வெடிபொருள் வெடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உட்பட நால்வர் பலிää ஐவர் படுகாயம்.
03-08-2000 விடுதலைப்புலிகளை ஒடுக்கும் வரை போர் தொடரும் என சந்திரிகா பாராளுமன்றத்தில் சூளுரை.
09-08-2000 மட்டு சித்தாண்டியில் இளைஞர் ஒருவர் தலை துண்டித்து கொல்லப்பட்டதுடன்ää இன்னொருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
12-08-2000 வவுனியா ப10ந்தோட்ட முகாமில் போராட்டம் நடத்திய மக்கள் மீது படையினர் தாக்குதல். 4 பேர் படுகாயம்
19.08.2002 - மட்டு-கறுவன்கேணியில் சிறிலங்காப் படையினரால் மாணவன் சுட்டுக்கொலைää இருவர் படுகாயம்.
23-08-2000 - மலையக காவத்தைää அந்தான தோட்டப்பகுதியில் 3 இளைஞர்கள் வெட்டிக்கொலை.
10-09-2000 - கிளிநொச்சியில் மலக்குழி ஒன்றில் இருந்து மேலும் இரு எலும்புக்கூடுகள் மீட்பு. இத்துடன் 59 எலும்புக்கூடுகள் மீட்பு
07-09-2001 திருகோணமலை மாவட்டத்தில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் ஒரு இராணுவத்தினரும்ää இரு பொலிசாரும் கொல்லப்பட்டனர் இதைத் தொடர்ந்து பழிவாங்கும் நோக்குடன் சிங்களப்படை பொதுமக்கள் மீது நடத்திய தாக்குதலில் இரு பெண்களும்ää ஒரு முதியவரும் கொல்லப்பட்டனர்.
02-10-2000 - திருமலையில் பொதுஜன ஐக்கிய முன்னணியின் பிரச்சாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு. பொலிசார் உட்பட 20 பேர் பலிää 45 பேர் காயம்.
02-10-2000 - மூதூர் ப10நகர் பகுதியில் பெண் உட்பட 7 விவசாயிகள் ஊர்காவல் படையினரால் சுட்டுமää; வெட்டியும் கொலை.
09.10.2002 அம்பாறை மாவட்டம் காஞ்சிரன்குடா விசேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த சிங்கள அதிரடிப்படையினர் 09.10.2002 அன்று நடத்திய பயங்கர வெறியாட்டத்தில்ää ஏழு பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
09-10-2000 - மட்டு கிண்ணியடியில் ஐந்து பிள்ளைகளின் தந்தையான கை.ஜெயக்குமார் படையினரால் சுட்டுக்கொலை.
11-10-2002 - திருகோணமலையில் 11.10.2002 அன்று காலை சிங்கள இனவெறியர்கள் நடத்திய தாக்குதல்களில்ää மூன்று தமிழ்ப்பொதுமக்கள் கொல்லப்பட்டுää மேலும் நாற்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
19-10-2000 - யாழ்-சுண்டுக்குளியில் அவரது வீட்டில் வைத்து பத்திரிகையாளர் நிமலராஜன் சுட்டுக்கொலை.
24-10-2000 - பண்டாரவளை பிந்துனுவௌ முகாமில் சிங்களக் காடையரால் 29 தமிழ் இளைஞர்கள் படுகொலைää 30ற்கும் மேற்பட்ட இளைஞர்கள் படுகாயம்.
29-10-2000 - யாழில் கினிவறிர நடவடிக்கையை படையினர் ஆரம்பித்தனர்.
30-10-2000 - மலையக மக்கள் முன்னணித்தலைவருமää; பாராளுமன்ற உறுப்பினருமான பொ.சந்திரசேகரன் கைது.
30-10-2000 - சிங்களக் காடையர்களால் மலையகத்தில் வன்முறைகள் மடகும்பர பகுதியில் 86 வயது முதியவர் வெட்டிக்கொலை.
30-10-1995 - வரலாற்று நிகழ்வான யாழ் மாவட்ட தமிழ்மக்களின் இடப்பெயர்வு.
13-11-1993 - யாழ் புனித ஜேம்ஸ் தேவாலயம் வான்படைத் தாக்குதலில் தகர்க்கப்பட்டது. வணக்கத்தில் ஈடுபட்டிருந்த 9 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
20-11-2001 - சந்திரிகா அரசின் பொலிஸ்படையினர் மட்டக்களப்பு ஏறாவூரில் மக்கள் குடியிருப்புகள் மீது
20.11.2001 அன்று நடத்திய கண்மூடித்தனமான மோட்டார்த் தாக்குதலில் பத்மநாதன் சுரேஸ் என்ற பதினொரு வயது மாணவன் உட்பட 5 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். மேலும் ஆறு பெண்கள் உட்பட 10 பொதுமக்கள் படுகாயம் அடைந்தனர்.
20-11-1999 - மடுத் தேவாலயத்தின் மீது சிங்களப்படை மேற்கொண்ட குண்டுத் தாக்குதலில் 42 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
22-11-2000 - யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பிந்துனுவௌ படுகொலைää நிமலராஜன் படுகொலைää படையினர் தமிழ்க்குழுக்களின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்.
10-12-2000 - மட்டு-திருப்பெருந்துறையில் இரு பொதுமக்கள் படையினரால் சுட்டுக்கொலை.
13.12.2002 தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம் மீது அன்று சில நாசகாரிகள் கைக்குண்டு வீசித் தாக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
05.03.2002 களுத்துறைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தம் விடுதலையை வலியுறுத்திää சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றினை ஆரம்பித்தனர்.
01.05.2002 மட்டக்களப்பு வாகரையில் சிங்களப்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் கடற்றொழில் செய்து கொண்டிருந்த கடற்றொழிலாளர்களின் இரண்டு படகுகள் முற்றாக அழியுண்டு போயுள்ளன. இதில் ஓட்டமாவடியைச் சேர்ந்த இரு முஸ்லிம் கடல் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். சிங்களப்படையின் இச்செயலானதுää போர்நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறும் மோசமான கடுமையான செயல் என விடுதலைப் புலிகள் 05.05-2002 அன்று விடுத்த கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
25.06.2002 மக்களின் கண்டனப் பேரணியில் ஏற்பட்ட மோதலின் தொடர்ச்சியாக 26.06.2002. அன்றுää பிரச்சனைகளை உண்டு பண்ணும் நோக்குடன் அலையும் முஸ்லிம் காடையர் கூட்டமொன்று மூதூரில் 4 வீடுகளைச் சேதமாக்கியுள்ளது. மூதூர் இளைஞர் அபிருவித்தி பணியகத்தை தாக்கியுள்ளது. குழந்தைகள் பராமரிப்பு இல்லமான சாரதா இல்லத்திற்குச் சென்றுää குழந்தைகளை மிரட்டியும் சென்றுள்ளனர்.
27.06.2002 ஒசாமா குழு என்ற விசமிகளினால் விடுதலைப் புலிகளின் மூதூர் அலு
வலகம் மீது தாக்குதல் நடத்தியதில் ஆரம்பித்த பிரச்சனை திருகோணமலைää மட்டக்களப்புää அம்பாறை பகுதிகளில் தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையிலான மோதலாக வெடித்தது.
27.06.2002 நடந்த வன்முறையில் 3பேர் பலியாகியும்ää ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் இருந்தனர்.
28.06.2002 தென் தமிழீழப் பகுதிகளில் 28.06.2002 அன்றும் வன்முறைகள் தொடர்ந்திருந்தன. 6 பொதுமக்கள் கொல்லப்பட்டுää அறுபதிற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். செம்மண்ஓடை எனும் இடத்தில் நடந்த வன்முறையில் ஒருவர் கொல்லப்பட்டு 9 பொதுமக்கள் காயமடைந்தனர். வாழைச்சேனைப் பஸ் நிலையப் பகுதியில் இரு இனத்தினருக்கும் சொந்தமான 90க்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
22-12-2000 - சிறிலங்காப் படையினர் கினிகிர-7 நடவடிக்கையை ஆரம்பித்தனர்.
25-12-2000 - மிருசுவிலில் தமது வீடுகளைப் பார்க்கச் சென்றவர்கள் 8 பேர் படுகொலை செய்யப்பட்டு புதைகுழியில் இருந்து மீட்கப்பட்டனர்.
24-12-2000 - மார்கழி 24-2000 முதல் தை 24-2001 வரை போர் நிறுத்தம் மேற்கொள்வதாக விடுதலைப்புலிகள் அறிவிப்பு.
24-12-2000 - போர்நிறுத்தத்தை சிறீலங்கா அரசு நிராகரிப்பு.
19.12.2001 ஒருதலைப்பட்சமான போர்நிறுத்தத்தை பிரகடனம் செய்துää விடுதலைப் புலிகள் விடுத்த அறிக்கையில் "2001ம் ஆண்டு டிசெம்பர் மாதம் 24ம் தேதி நள்ளிரவில் இருந்து 2002ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ம் திகதி நள்ளிரவு வரை சிறிலங்கா ஆயுதப்படைகளுக்கு எதிரான சகல இராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்துமாறு தமிழீழத் தேசியத் தலைவர் பணித்துள்ளார்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.
21.12.2001 - விடுதலைப் புலிகளின் போர்நிறுத்த அறிவித்தலைத் தொடர்ந்து சிறீலங்காவின் பிரதமர் அலுவலகம் விடுத்த அறிக்கையில் "எதிர்வரும் 24ம் திகதி நள்ளிரவில் இருந்து 2002ம் ஆண்டு ஜனவரி 24ம் திகதி நள்ளிரவு வரை மோதல் தவிர்ப்பு அமுலில் இருக்கும்" எனவும்ää "வன்னிப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்" எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
25.12.2001 - மட்டக்களப்பு கல்லடி உப்போடையில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என கருதப்பட்டு கடந்த மாதம் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு இரண்டு வாரங்களின் பின் விடுதலை செய்யப்பட்ட துரைராசா என்ற பொதுமகன் போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்த 24 மணிநேரத்திற்குள் இனம்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
23.12.2001 வவுனியா மணிபுரம் பகுதியில் 21 வயதுடைய தவநாதன் ரமணன் என்ற இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டுää இரண்டு நாட்களின் பின் கணேசபுரம் பகுதியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
02-05-2001 - கேகாலை மாவட்டம் மாவனெல்ல பகுதியில் முஸ்லிம் மக்கள் மீது சிங்களக் காடையர்கள் மேற்கொண்டதாக்குதலில் நூற்றிற்கு மேற்பட்ட முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள்ää பள்ளிவாசல்கள்ää தொழிற்சாலைகள் என்பன எரியூட்டப்பட்டன. இரு முஸ்லிம்கள் பலியானதோடு பலர் காயமடைந்தனர்.
07-05-2001 - மூதூர் பகுதியில் சிறிலங்காப் பொலிசாரின் ஒத்துழைப்போடு சிங்களக் குண்டர்களால் முஸ்லிம்களுக்குச் சொந்தமான 12 வர்த்தக ஸ்தாபனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
05-05-2001 - சென் பற்றிக்ஸ் வீதியைச் சேர்ந்தவரும்ää நான்கு பிள்ளைகளின் தந்தையான 35 வயதுடைய பெஞ்சமின் சகாயராசா என்ற குடும்பஸ்;தர் சிறிலங்காப் படையால் பவுசரால் மோதிக் கொல்லப்பட்டார்.
10-05-2001 - மட்டக்களப்பு பொலநறுவை எல்லைக் கிராமமான சுங்காவில் பகுதியில் நிலையமைத்திருந்த சிங்களப்படைகள் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 12 சிங்களப்படையினர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
13-06-2001 - மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியில் சிறிலங்காப் படையினரால் இராசநாயகம் சந்திரசேகரம் (வயது 35) என்னும் குடும்பஸ்தர் காரணமின்றிச் சுட்டுக்கொல்லப்பட்டார்.
18-06-2001 - பரந்தன் பகுதியில் கிணறு ஒன்றில் இருந்து மனித மண்டையோடு ஒன்றும் எலும்புகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிறிலங்காப் படைகளின் ஆக்கிரமிப்புக்குள் பரந்தன் பகுதி இருந்தவேளையில்ää காணாமல் போனவராகக் கருதப்படுவோரில் ஒருவராக இவர் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
22-06-2001 - யாழ் திருநெல்வேலிப் பகுதியில் சிறிலங்காப் படைகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்த இரு தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டனர்
16-02-2001 - யாழ் கொக்குவில் நந்தாவில் அம்மன் கோவிலடியில் யாழ் மானிப்பாய் வீதியைச் சேர்ந்த சேதுநாதன் காண்டீபன் என்ற தமிழ் இளைஞர் சிங்களப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
18-02-2001 - மன்னாரில் சிறிலங்கா இராணுவத்தால் கொல்லப்பட்ட மூன்று தமிழர்களது எலும்புக்கூடுகள் மன்னார் தலைமன்னார் வீதியில் நாலாம் கட்டை என்ற இடத்தில் பொதுமக்களால் மீட்கப்பட்டன.
12-02-2001 - மன்னார் சவளக்காட்டைச் சேர்ந்த ஏழு பிள்ளைகளின் தந்தையான கந்தையா உதயகுமார் என்பவர் சிங்களக் கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்டுää சித்திரவதை செய்து கொல்லப்பட்டார்.
10-03-2001 - சிறிலங்கா பாதுகாப்புப் படைகள் கைவிட்டுச் சென்ற மிதிவெடியில் சிக்கி மாங்குளப் பகுதியில் நான்கு பொதுமக்கள் கால்களை இழந்தனர்.
16-03-2001 - வன்னிப் பெருநிலப்பரப்பில் மிக்-27 ரக விமானங்கள் பலதடவைகள் பொதுமக்கள் வாழ்விடங்கள் மீது குண்டு வீசியதில் பலகோடிப் பெறுமதியான மக்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டன. 22 வயதான யோகராசா உதயகுமார் என்ற இளைஞர் படுகாயமடைந்தார்.
19-03-2001 - மீன்பிடித் தொழில் மீது சிறிலங்காப் பாதுகாப்புப் படைகள் விதித்துள்ள தடைகளை நீக்கக் கோரி பருத்தித்துறை அரசாங்க அதிபர் பணிமனைக்கு முன்னால் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
19-03-2001 - மன்னாரில் பொலிசாரால் கைது செய்யப்பட்ட சிவமதி அர்ச்சுனன் என்ற இளம் தாய் அவரது ஐந்து வயது மகன் முன்னிலையிலும்ää திருமதி விஜிகலா நற்குணம் என்ற இளம் பெண்ணும் நிர்வாணமாக்கப்பட்டு குற்றத் தடுப்புப் பொலிசாரால் கூட்டாக பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கப்பட்டனர்.
22-03-2001 - மட்டக்களப்பு கோரக்கல்மடுப் பகுதியில் பதுங்கியிருந்த சந்திவெளி படைத்தளத்தைச் சேர்ந்த சிங்களப் படையினர் சுட்டத்தில 49 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான பி.நல்லராசா என்ற அப்பாவிக் குடும்பஸ்தர் பலியானார்.
பங்குனி 29-2001 தமிழ் எழுத்தை அழித்தää சிங்கள வெறியர்களை எதிர்த்த மலையக இளைஞன் ஐயாவு பிரான்சிஸ் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
01-04-2001 - குருநாகலில் இடம்பெற்ற சிங்கள இசை நிகழ்ச்சியொன்றில் சிறிலங்கா அதிரடிப்படை சிப்பாய் ஒருவன் மேற்கொண்ட குண்டுத் தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டு இருநூறுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
17-04-2001 - வன்னி சென்று உண்மை நிலைமைகளை அறிந்துää செய்தி சேகரித்துää வவுனியா திரும்பிக் கொண்டிருந்த லண்டன் சண்டே ரைம்ஸ் செய்தியாளர் மேரி கொல்வின் சிங்களப்படையினரால் சுட்டு படுகாயப்படுத்தப்பட்டார்.
மூன்றாம் கட்ட ஈழப்போர் ஆரம்பம் (1995) சித்திரை 19
24-04-2001 - தமிழீழ விடுதலைப் புலிகளால் கடந்த நான்கு மாதகாலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஒருதலைப்பட்சமான போர்நிறுத்தம் முடிவுக்கு வந்தது. "சிறீலங்கா அரசின் உதாசீனப் போக்காலும்ää கடும் போக்கான விட்டுக்கொடாத நிலைப்பாடு காரணமாகவும் தாம் இப்படியான வேதனையான முடிவை எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாக" விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தால் அறிவிக்கப்பட்டது.
26-04-2001 - சிங்களப் படையினர் பூநகரிப் பகுதி நோக்கி மேற்கொண்ட ஆட்லறித் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டனர்.
04-01-2001 - களுத்துறைச் சிறைச்சாலையில் 27 வயதான சண்முகராசா நித்தியதாஸ் என்ற இளைஞர் கோரமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்டார்.
05-01-2001 - கிளிநொச்சி காத்தான் நகர்ப் பகுதியில் சிங்களப் படை ஆக்கிரமித்து நின்ற காலத்தில் காணாமல் போனதாகக் கருதப்படும் 180 பொதுமக்களில் இருவரது எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன.
10-01-2001 - சிறீலங்கா அதிரடிப்படையினர் பரமேஸ்வரன் ஆனந்தமூர்த்தி என்ற இளங்குடும்பஸ்தரை வவுனியா வைரவர்புளியங்குளம் பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிளால் மோதிக் கொன்றனர்.
09-01-2001 -வவுனியா கல்வியியல் கல்லூரி மாணவனான சோமசுந்தரம் முகுந்தன் என்பவர் சிறிலங்காப் படைகளோடு சேர்ந்தியங்கும் கூலிக்குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டார்.
14-01-2001- வவுனியா வைரவர்புளியங்குளப் பகுதியில் சிறீலங்காப் படையினர் மக்கள் குடியிருப்புக்களை நோக்கி மேற்கொண்ட கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் தமிழ் இளைஞர் ஒருவர் பலியானார்
31-01-2001 - சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் பிரித்தானியாவைச் சேர்ந்த அரசசார்பற்ற தொண்டர் நிறுவனமான ஒக்ஸ்பாமின் பிரதான அலுவலகத்தின் மீது சிங்களப் பேரினவாதிகளால் கைக்குண்டொன்று வீசப்பட்டது. இதன்போது வாகனங்கள் பல சேதமடைந்தனää பல கட்டிடக் கண்ணாடிகள் நொறுங்கின. இக்குண்டுத்தாக்குதலுக்குää புலிகளுக்கு எதிரான தேசிய முன்னணி என்ற பேரினவாத அமைப்பு உரிமை கோரியுள்ளது.
14-10-2001 - அக்கரைப்பற்று பள்ளிவாசலில் நுழைந்து சிறிலங்காப் பொலிசார் தாக்குதல். 5 பொதுமக்கள் காயம்.
23.10.2001 - மட்டக்களப்பு நகருக்கு தென்மேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் கிராமங்கள் மீது சிங்கள அதிரடிப்படையினர் நடாத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன்ää மேலும் எட்டுப்பேர் படுகாயம் அடைந்தனர்.
30.10.2001 - மன்னார் உப்புக்குளம் பகுதியில் வீடொன்றில் வைத்து இளைஞர் ஒருவர்ää சிறிலங்கா இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
24-09-2001 - யாழ் இருபாலை குழு கண்டிப் பகுதியில் சிங்களப்படையினர் புதைத்துவைத்திருந்த அமுக்க வெடியில் சிக்கி ஒரு வயதுக் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பொதுமக்கள் மரணமடைந்தனர்.
25-09-2001 - திருமலைக்கடலில் மீனவர்கள் மீது படையினர் தாக்குதல் 6 மீனவர்கள் பலி 17 பேர் படுகாயம்.
01.10.2001 மட்டக்களப்பு வாவியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 39 வயதுடைய சிவஞானம் மனோகரி என்ற பெண் சிங்களப்படையின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியானார். 29 வயதுடைய செல்லையா தரன் என்ற அவரது மைத்துனர் படுகாயம் அடைந்தார்.
03.10.2001 - மட்டக்களப்பு ஆலங்குளம் பகுதியில் நாவலடி சிங்களப் படைமுகாமில் இருந்து மேற்கொள்ளப்பட்ட எறிகணைத்தாக்குதலில் ஆலங்குளம் நீர்த்தேக்கத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு குழந்தையின் தந்தையான 25 வயதுடைய நாகமணி நாகலிங்கம் என்ற பொதுமகன் கொல்லப்பட்டார்.
04.10.2001 - மன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த பொது மக்கள் மீது சிங்களப்படை நடாத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 வயதுடைய தனம் நந்தகுமார்ää 18 வயதுடைய செல்வநாயகம் செல்வகுமார் என்னும் இரு இளைஞர்கள் பலியாகினர்.
06.12.2001 - சிறிலங்காவின் பன்னிரெண்டாவது பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டது. ஐக்கிய தேசியக்கட்சி வெற்றி பெற்றது.
14.12.2001 - மன்னார் பள்ளிமுனையில் சிங்களக்கடற்படையினரால் மிக வேகமாக ஓட்டிவரப் பட்ட தண்ணீர் வாகனம் மோதியதில 13 வயதுடைய சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டான். இச்சம்பவத்தைக் கண்டித்து ஓட்டிசென்ற சாரதியைக் கைது செய்யுமாறு வலியுறுத்தி மன்னார் நகரில் உள்ள கடைகள் மூடப்பட்டன.
28-06-2001 - மட்டக்களப்பு அம்பாறை எல்லைப்பகுதியில் சிங்களப் படையினரால் அப்பாவிப் பொதுமகன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
30-06-2001 - சிறிலங்கா விமானப்படையினரின் விமானங்களினதும் மற்றும் எறிகணைத் தாக்குதலாலும் பூநகரிப் பகுதியில் பல பெறுமதிமிக்க சொத்துக்கள் நாசமாக்கப்பட்டது.
02.07.2001 - யாழ் பல்கலைக்கழக விஞ்ஞானபீட மாணவர் ஒருவர் உரும்பிராய்ப்பகுதியில் வைத்து சிறிலங்காப் படையினரால் கைது செய்யப்பட்டார். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் செயலாளரான கிருஸ்ணசாமி திவ்வியன் என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுää தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
28.07.2001 - மட்டக்களப்பு வாழைச்சேனை கிண்ணியடியில் சிங்களப் படையினர் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் உட்பட 3 பொதுமக்கள் பலியாகியுள்ளதுடன்ää எட்டுப் பொதுமக்கள் படு காயமடைந்துள்ளனர்.
02.07.2001 - யாழ். பல்கலைக்கழக விஞ்ஞானபீட மாணவர் ஒருவர் உரும்பிராய்ப்பகுதியில் வைத்து சிறீலங்காப் படையினரால் கைது செய்யப்பட்டார். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் செயலாளரான கிருஸ்ணசாமி திவ வியன் என்பவரே இவ வாறு கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
06-07-2001 - தமிழ் மக்கள் மீது சிறிலங்காப் படையினர் புரிந்துவரும் மனித உரிமை மீறல்கள்ää பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுகள் மற்றும் சித்திரவதைகளைக் கண்டித்துää நாட்டின் பல பாகங்களிலும் கதவடைப்புää கடமை புறக்கணிப்புää ஊர்வலங்கள் என்பன நடாத்தப்பட்டுள்ளன. இதனால் நாட்டின் முக்கிய நகரங்கள் யாவும் ஸ்தம்பித நிலைக்குட்பட்டன.
24-11-2001 - வாழைச்சேனை மைலஸ்கரச்சி பகுதியில் வைத்து சிறிலங்காப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட 24 வயது மகேசன் மன்னாளன் என்ற இளைஞர் 24.11.2001 அன்று ஓட்டமாவடி மத்திய மகாவித்தியாலயத்திற்கு அருகே சடலமாக மீட்கப்பட்டார்.
யாழ் இருபாலை கோப்பாய் வீதியில் 26.11.2001 அன்று துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்ற சிங்களப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
2000-12-25 தென்மராட்சியில் காணமல் போனவர் பிணமாக மீட்கப்பட்டார்.
2000-12-21 சந்திரிக்காவிடம் தமிழ் மக்களின் உயிர்களுடன் விளையாடவேண்டாம் என்று சர்வதேச மன்னிப்புச்சபை கோரியிருந்தது.
2000-12-17 ஏறாஊரில் 16 வயது சிறுமி கொல்லப்பட்டாள்.
2000-12-14 கோபால புரம் பகுதியில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள்.
2000-12-14 வேட்டைக்கு போன இரண்டு பொதுமக்கள் வவுனியாவில் கொல்லப்பட்டார்கள்.
2000-12-11 மட்டக்களப்பு திருப்பெரும் துறையில் 3 பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள்.
2000-11-30 விவசாயி ஒருவர் மட்டக்களப்பில் கொல்லபட்டார்.
2000-11-14 திருகோணமலையில் மூதூர் பகுதியில் விவசாயி ஒருவர் குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார்.
2000-11-05 மட்டக்களப்பு ராமேஸ் புரத்தில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள்.
2000-10-30 கறுவாக்கேணியில் பொலிசாரல் ஒரு பொதுமகன் கொல்லப்பட்டார்.
2000-10-25 பிந்துனவேவா சிறைக்குள் இருந்த 25 அப்பாவி தமிழ் இளைஞர்கள் கோரமான முறையில் வெட்டியும்ää கொத்தியும் கொல்லப்பட்டார்கள்.
2000-10-19 யாழ்ப்பாணத்தில் பத்திரிகையாளன் நிமலறாயன் சுட்டுக்கொல்லபட்டார்.
2000-10-16 கிழக்கு பிராந்திய பள்ளிவாசல் ஒன்றிற்குள் பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர்.
2000-10-04 பூமரத்தடிச்சேனை திருகோணமலையில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள்.
2000-10-03 கல்மடு வாழைச்சேனையில் 3 பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள்.
2000-10-01 மட்டக்களப்பு நாவலடியில் இராணுவத்தால் பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டார்.
2000-09-23 மீனவர்கள் 7 பேர் திருகோணமலையில் கொல்லப்பட்டார்கள்.
2000-09-23 மன்னார் மீனவர்கள் இருவர் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.
2000-09-13 கல்முனையில் இரண்டு இளைஞர்கள் படையினரால் சுட்டுக்கொல்லபட்டார்கள்.
2000-09-09 மட்டக்களப்பில் 187 பொதுமக்கள் கொல்லப்பட்டமை நினைவு கூறப்பட்டது.
2000-08-29 மட்டக்களப்பு மா ஓயா பகுதியில் 36 வயதுடைய சுப்பிரமணியம் என்பவர் கண்ட துண்டமாக வெட்டி கொல்லபட்டிருந்தார்.
2000-08-20 வந்தறுமூலை விவசாயி சுட்டுக்கொல்லப்பட்டும்ää அவருடைய மகள் இராணுவத்தால் கடத்தபட்டிருந்தார்.
2000-08-19 இராணுவத்தால் கடத்தி கொல்லபட்ட இருவருடைய மனித எலும்புக் கூடுகள் கிளிநொச்சியில் மீட்கப்பட்டது.
2000-08-19 களுவாங்கேணியில் பாடசாலை மாணவன் சுட்டுக்கொல்லபட்டார்.
2000-08-16 மட்டு அம்பாறை எலிலை கிராமத்தில் 5 பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.
2000-07-18 வாழைச்சேனையில் இரண்டு இளைஞர்கள் சுட்டுக்கொல்லபட்டார்கள்.
2000-07-15 யாழ் இந்துக் கல்லூரி மாணவி சுட்டுக்கொல்லப்பட்டாள்.
2000-07-09 மட்டக்களப்பு இராணுவ சாவடியில் இளம் குடும்பஸ்தர் இராணுவத்தால் சுட்டுக்கொல்லபட்டார்.
2000-07-02 பூநகரியில் விமான தாக்குதலில் மீனவன் பலியானார்.
2000-06-29 5 மீனவர்கள் வாழைச்சேனையில் சுட்டுக்கொல்லபட்டார்கள்.
2000-06-24 9 மனித எலும்புக் கூடுகள் கிளிநொச்சியில் மீட்கப்பட்டது.
2000-06-17 யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட ஆட்லறி தாக்குதலில் பல பொதுமக்கள் காயமடைந்தார்கனள்.
2000-06-12 இராணுவத்தினரின் தாக்குதலில் மட்டுவிலில் 500 பொதுமக்கள் காயமடைந்ததாக கிறீஸ்தவ மதகுரு ஒருவர் அறிவித்தார்.
2000-06-09 மட்டுவிலில் 5 பொதுமக்கள் செல் தாக்குதலில் காயமடைந்தார்கள்.
2000-05-30 தென்மராட்சி பகுதி செல்தாக்குதலில் பலத்த சேதமடைந்தது.
2000-05-29 இலங்கையில் தொடரும் அப்பாவி தமிழ் மக்களின் கொலையினை ஜ.நா கண்டித்திருந்தது.
2000-05-27 மட்டுவில் தெற்கில் ஒருவர் கொல்லப்பட்டார்.
2000-05-19 செல் தாக்குதலில் 15 பொதுமக்கள் கைதடியில் கொல்லப்பட்டார்கள்.
2000-04-15 மன்னாரில் மீனவர் இருவர் சுட்டுக்கொல்லபட்டனர்.
2000-04-05 செம்பியன் பற்று குடாரப்பு பகுதியில் மேற்கொண்ட தாக்குதலில் 9 பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள்.
2000-03-27 இத்தாவில் பகுதியில் ஒரு குடும்ப பெண்ணும்ää கணவனும் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
2000-03-26 மன்னாரில் சகோதரன் சகோதர இருவரும் நடுவீதியில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
2000-03-25 12 மனித எலும்பக் கூடுகள் கிளிநொச்சியில் மீட்கப்பட்டது.
2000-03-21 மேலும் மனித எலும்புக் கூடுகள் கிளிநொச்சியில் மீட்கப்பட்டது.
2000-03-15 கிளிநொச்சி உதயநகர் பகுதியில் பல மனித எலும்புக் கூடுகள் மலசல கூட கிடங்கில் இருந்து மீட்கப்பட்டது.
2000-03-14 பருத்தித்துறை கடற்பரப்பில் மீனவர் ஒருவர் சுட்டுக் கொல்லபட்டார்.
2000-03-11 திருகோணமலையில் இளம் குடும்பஸ்தர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
2000-02-15 கிண்ணியா பகுதியில் தமிழ் இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
2000-01-24 மன்னாரில் விவசாயி சுட்டுக்கொல்லப்பட்டார்.
2000-01-12 குப்பிளான் பகுதியில் மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டது.
2000-01-11 பெரியகுளம் பகுதியில் இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டான்.
2000-01-06 சாந்த மலர் என்ற பிராமணப் பெண் கற்பளிக்கப்பட்டு கொல்லப்பட்டாள்.
2000-01-06 வாழைச்சேனை பகுதியில் தமிழ் இளைஞன் சுட்டுக் கொல்லபட்டார்.
2000-01-06 களுத்துறை சிறையில் இருந்த தமிழ் இளைஞன் கொலை செய்யப்பட்டார்.
2000-01-02 மட்டக்களப்பில் புதுவருடக் கொண்டாட்டத்திற்கு தமிழ் இளைஞனை கொலை செய்தனர் இராணுவத்தினர்.
08-05-2000 - யாழில் இருந்து இராணுவம் வெளியேற புலிகள் போர் நிறுத்த ஒப்புதல்.
11-05-2000 - கிளிநொச்சி பன்டல் கண்டியில் உள்ள கிணறு ஒன்றினுள் இருந்து மூன்று எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன.
13.05.2002 கண்டியில் சமாதான முயற்சிகளை எதிர்த்து 13.05.2002 அன்று ஜே.வி. பி மற்றும் பௌத்த அமைப்புக்கள் கூட்டாக ஊர்வலமாகச் சென்று சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்தினர். இவ ஊர்வலத்தில்ää புரிந்துணர்வு ஒப்பந்தம் ரத்துச் செய்யப்பட வேண்டும் எனவும் நோர்வேயின் தூதுவர் இலங்கையை விட்டு வெளியேற வேண்டும் எனவும் கோசங்கள் எழுப்பினர்.
18-05-2000 - யாழில் இருந்து வெளிவரும் உதயன் நாளிதழுக்கு சிறிலங்காப் படையினரால் தடை விதிக்கப்பட்டது.
04-06-2000 - வவுனியா பம்பைமடுவில் துருப்புக்காவி மீது கிளைமோர்த் தாக்குதல் 9 பொலிசார் பலி 19 பேர் படுகாயம்.
04-06-2000 - தென்மராட்சியில் சிறிலங்கா விமானப்படையின் தாக்குதலால் மக்கள் குடியிருப்புகள் பல அழிந்தன.
04-06-2000 - மன்னாரில் 5 இளைஞர்களை கைது செய்த படையினர் விசாரனையின் பின்னர் அவர்களை சுட்டுக்கொன்றனர்.
கிளிநொச்சி 3ம் வாய்க்கால் பகுதியில் உள்ள மலக்குழி ஒன்றில் இருந்து 4 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன.22-6-2000
05-01-2000 - மாமனிதர் குமார் பொன்னம்பலம் நினைவு நாள் கொழும்பில் சந்திரிகா அரசின் கொலையாளிகள் மூலம் கொல்லப்பட்டார்.
06-01-2000 - களுத்துறைச்சிறையில் இரு கைதிகள் அடித்துக்கொலைää 42 கைதிகள் படுகாயம்.
06-01-2000 - புங்குடுதீவில் சாரதாம்பாள் என்ற ஒரு குழந்தையின் தாயார் சிறிலங்கா கடற்படையினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை.
1999-12-31 இளம் குடும்பப் பெண் அம்பாறையில் கற்பளிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள்.
1999-12-08 சிறை கைதி ஒருவர் மன்னாரில் விடுதலையான சில தினங்களில்ää இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1999-12-05 புங்குடுதீவில் இளம் குடும்பப் பெண் கற்பளிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
1999-12-02 மட்டக்களப்பில் மனநோயால் பாதிக்கபட்ட பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1999-11-30 மல்லாவியில் குடும்பப் பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1999-11-28 கறுக்காய் குளம் என்னும் இடத்தில் 8 பொதுமக்கள் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
1999-11-27 இளம் குடும்பத்தர் ஒருவர் புத்தூர் மீசாலையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1999-11-24 இராணுவத்தால் கொல்லப்பட்ட இருவருடைய மனித எலும்டபு கூடுகள் கோப்பாயில் மீட்கப்பட்டது.
1999-11-13 ஈச்சம் தீவு என்னும் இடத்தில் பொதுமகன் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1999-11-10 வாழைச்சேனையில் 5 சிறுவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
1999-11-02 ஒட்டு சுட்டான் பகுதியில் செல்தாக்குதலில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1999-11-01 கதிரவெளி செல் தாக்குதலில் 7 பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள்.
1999-10-21 மட்டக்களப்பில் சதாசிவம் சஞ்சீவன் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் 18 வயதை உடைய பாடசாலை மாணவனாவார்.
1999-10-19 வாழைச்சேனையில் இளம் குடும்பத்தவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1999-10-17 இளம் குடும்பத்தவரின் இறந்த உடல் கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்டது.
1999-10-06 யாழ் குடாநாட்டில் கிணற்றில் இருந்து மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டது.
1999-09-29 களுவாங்கேணியில் தாயாரும் மகளும் இராணுவத்தால் கற்பளிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்;.
1999-09-15 முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 30 பேர் இராணுவ தாக்குதலால் கொல்லப்பட்டனர்.
1999-09-13 யாழ் குடாநாட்டில் மனித எலும்பு கூடுகள் மீட்கப்பட்டது.
1999-09-11 செம்மணியில் மனித எலும்பு கூடுகள் மீட்கப்பட்டது.
1999-09-09 செம்மணியில் கற்பளிக்கப்பட்ட வேறு ஒரு பெண்னின் உடல் மீட்கப்பட்டது.
1999-09-09 விமானத்தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர்.
1999-09-07 மேலும் இரண்டு மனித எலும்புக் கூடுகள் செம்மணியில் மீட்கப்பட்டது.
1999-0823 மட்டக்களப்பில் ஊர்காவல் படையினரால் 7 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1999-08-11 யாழ்குடாநாட்டில் 2 பொதுமக்கள் கொலை செய்யப்பட்டனர்.
1999-08-01 நான்கு பிள்ளைகளின் தகப்பன் செல்தாக்குதலில் வன்னியில் கொல்லப்பட்டார்.
1999-07-31 மடுப்பிரதேசத்தில் பொதுமகனின் அனாதரவான உடல் மீட்கப்பட்டது.
1999-07-25 கிளிநொச்சியில் விமான தாக்குதலில் பாடசாலை மாணவன் கொல்லப்பட்டார்.
1999-07-21 மீனவன் ஒருவர் கொல்லப்பட்டார்.
1999-07-19 மனித எலும்பு கூடுகள் யாழ் குடாநாட்டில் மீட்கப்பட்டது.
1999-06-29 மன்னாரில் 5 பொதுமக்கள் விமான தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
1999-06-07 முறக்கொட்டாஞ்சேனையில் இராணுவத்தினரின் தாக்குதலில் பெண் பலியானார்.
1999-06-06 சிறையில் இருந்த இளைஞன் கொல்லப்பட்டார்.
1999-05-18 வாழைச்சேனையில் இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1999-04-21 கிளிநொச்சியில் மனித எலும்பு கூடுகள் மீட்கப்பட்டது.
1999-03-21 குண்டுத் தாக்குதலில் முல்லைதீவு பாடசாலை மாணவி; கொல்லப்பட்டார்.
1999-03-19 உயிளங்குளத்தில் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1999-03-10 பல மனித உடல்கள் மட்டக்களப்பில் அனாதரவாக இருந்து மீட்கப்பட்டது.
1999-02-27 வாழைச்சேனையில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1999-02-16 குருநகர் பகுதியில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1999-02-15 மட்டக்களப்பில் அப்பாவி பொதுமகன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1999-02-09 வாழைச்சேனையில் மீனவன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1999-02-02 யாழ் குடாநாட்டில் இளைஞனின் உடல் மீட்கப்பட்டது.
1999-01-28 மடு பகுதியில் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1999-01-25 விமானத்தாக்குதலில் 4 போர் கொல்லப்பட்டனர்.
1999-01-19 வாகரை பகுதியில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
1999-01-18 மட்டக்களப்பில் தமிழ் இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1999-01-09 வவுனியா பகுதியில் ஒருவர் புலி என சந்தேகத்தின் பேரில் சுட்டுக் கொல்லபட்டார்.
1999-01-04 மட்டக்களப்பில் பொலிசாரால் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1999-01-01 யாழ் குடாநாட்டில் பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1998-12-21 முல்லைத்தீவில் 6 பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
1998-12-17 முத்தையன் கட்டில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
1998-12-09 மட்டக்களப்பில் 5 பொதுமக்கள் இராணுவத்தால் சுட்டுக் கொல்லபட்டார்கள்;.
1998-12-08 சிறுவர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள்.
1998-12-02 களுதாவளை பகுதியில் பகுதியில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள்.
1998-12-02 சுன்டிக்குளம் பகுதியில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1998-11-30 முல்லைதீவு பகுதியில் 9 மீனவர்கள் சுட்டுக் கொல்லபட்டார்கள்.
1998-11-28 மொறட்டுவ பகுதியில் பல்கலைக்கழக மாணவன் சுட்டுக் கொல்லபட்டார்.
1998-11-27 மட்டக்களப்பில் இந்து மதகுரு சுட்;டுக் கொல்லப்பட்டுள்ளார்.
1998-11-24 ஆனையிரவு பகுதியில் இருந்து நடாத்தப்பட்ட குண்டு தாக்குதலில் பல பொதுமக்கள் வன்னி பெருநிலபரப்பில் சுட்டுக் கொல்லபட்டார்கள்.
1998-11-22 விமானக்குண்டு தாக்குதலில் முல்லைத்தீவில் பல பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1998-11-12 மண்டுரில் பொதுமகன் ஒருவன் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1998-11-06 கிளிநொச்சி பகுதியில் ஒருவர் குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார்.
1998-11-02 ஆட்லறி குண்டு தாக்குதலில் 8 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1998-10-28 யாழ் குடாநாட்டில் அப்பாவி பொதுமகன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1998-10-26 யாழ் குடாநாட்டில் மீனவன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1998-10-25 மாங்குளத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
1998-10-10 பளையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1998-09-24 கண்டலடியில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1998-09-21 வாழைச்சேனையில் இளைஞன் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1998-09-20 மூதூரில் 2 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1998-09-19 உளாலன் குளத்தில் 4 பொதுமக்கள் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
1998-09-18 கட்டைமுறிவு பாலத்தடியில் அப்பாவி பொதுமகன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1998-09-09 மட்டக்களப்பில் 2 சகோதரர்கள் சுட்டுக் கொல்லபட்டார்கள்.
1998-08-26 வாழைச்சேனை கறுவங்கேணியில் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1998-08-14 மட்டக்களப்பில் மீனவன் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1998-08-11 மனத உடல் யாழ் நகர்பகுதியில் மலசலகூட குழிக்குள் இருந்து மீட்கப்பட்டது.
1998-07-29 குருநகர் பகுதியில் 2 பயணிகள் கடற்படையினரால் கொல்லப்பட்டனர்.
1998-07-28 மட்டக்களப்பு பகுதியில் காவலாளி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1998-07-25 வாழைச்சேனையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1998-07-22 கிளிநொச்சியில் ஒருவர் கொல்லப்பட்டார். எறிகணை தாக்குதலில் இந்த சம்பவம் நடைபெற்றது.
1998-07-20 கிளிநொச்சி பகுதியில் விமான தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார்.
1998-07-16 யாழ் குடாநாட்டில் 2 இளைஞனின் உடல்கள் மீட்கப்பட்டது.
1998-07-14 மட்டக்களப்பில் 4 மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
1998-07-07 சுதுமலையில் 3 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1998-07-04 இராணுவ குண்டு தாக்குதலில் 2 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1998-07-03 யாழ் குடாநாட்டில் இரு சிறுவர்கள் கொல்லப்பட்டார்கள்.
1998-07-03 மட்டக்களப்பில் சிறுவன் கொல்லபட்டார்.
1998-07-02 யாழ் குடாநாட்டில் 2 சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.
1998-06-27 வரணியில் 2 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1998-06-25 யாழ் குடாநாட்டில் தமிழ் பெண் சிங்கள படைகளால் கற்பளிக்கபட்டார்.
1998-06-10 சைவ கோவில் மீது இரானுவம் சேந்தான் குளத்தில் குன்டு தாக்குதல் நடாத்தினர்.
1998-06-05 கிளிநொச்சியில் 2 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1998-05-31 பாடசாலை மாணவன் யாழ் குடாநாட்டில் கொல்லப்பட்டார்.
1998-05-30 முருங்கனில் 2 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1998-05-22 புதுக்குடி இருப்பில் 3 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1998-05-21 ஆலங்கேணியில் 3 பொதுமக்கள் கொல்லபட்டனர்.
1998-05-15 பள்ளிக் குடாவில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1998-05-12 வவுனியாவில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1998-05-11 புல்மோட்டையில் இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1998-05-08 வடமராட்சி கிழக்கில் 3 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1998-05-08 யாழ் குடாநாட்டில் 2 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1998-05-07 மன்னாரில் ஒருவர் கொல்லப்பட்டார்.
1998-05-06 வடமராட்சி கிழக்கில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1998-05-03 கிழக்கு மாகாணத்தில் 3 இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.
1998-05-02 மட்டக்களப்பு அம்பாறை எல்pலை கிராமத்தில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
1998-05-02 மாவடி வேம்பில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
1998-04-30 அக்கரைப்பற்றில் 2 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1998-04-28 அம்பாறையில் 3பேர் கொல்லப்பட்டனர்.
1998-04-27 வவுனியாவில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
1998-04-23 அக்கரைபற்றில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
1998-04-21 மகிளடிதீவில் இரன்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1998-04-20 வாழைச்சேனையில் 2 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1998-04-20 மட்டக்களப்பில் தமிழ் இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1998-04-09 மட்டகளப்பு வாழைச்சேனையில் 2 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1998-04-07 வாழைச்சேனை பகுதியில் தமிழ் இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1998-04-06 முல்லைத்தீவில் 2 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1998-03-27 தென் இலங்கையில் தமிழ் இளைஞன் போத்தலால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
1998-03-26 வட்டகச்சியில் 8 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1998-03-25 கொடிகாமம் பகுதியில் சிறுவன் ஒருவர் கொல்லப்பட்டார்.
1998-03-17 கிரான் பகுதியில் 2 சிறுவர்கள் கொல்லப்பட்டார்கள்.
1998-03-11 வாழைச்சேனையில் சிறுமி ஒருவர் கொல்லப்பட்டார்.
1998-03-07 முல்லைதீவு பகுதியில் மீனவன் ஒருவர் கொல்லப்பட்டார்.
1998-03-02 வடமராட்சி கடல்நீர் ஏரியில் 2 மீனவர்கள் இராணுவத்தால் சுடப்பட்டனர்.
1998-03-01 மலேரிய நோயாளி மருந்து தட்டுப்பாட்டால் வன்னியில் பலியானார்.
1998-02-19 அம்பாறை பகுதியில் 2 பாடசாலை மாணவர்கள் கொல்லப்பட்டனர்.
1998-02-13 விமானப்படையின் தாக்குதலில் 3 பொதுமக்கள் மூண்டு முறிப்பு பகுதியில் கொல்லபட்டனர்.
1998-02-06 மட்டக்களப்பில் இராணுவத்தால் 2 குடும்பஸ்தர்கள் கொல்லப்பட்டார்கள்.
02-02-98 - கிளிநொச்சி நகர் மீட்பு.
1998-01-27 பூநகரி பகுதியில் பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டார்.
1998-01-26 வன்னி பகுதியில் 2 பொதுமக்கள் குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
1998-01-24 யாழ் குடாநாட்டில் இரண்டு பொதுமக்கள் இராணுவத்தால் கொல்லப்பட்டனர்.
1998-01-12 கொம்மாந்துறை பகுதியில் முதியவர் ஒருவர் இராணுவத்தால் கொல்லப்பட்டார்.
1998-01-02 வாழைச்சேனை பகுதியில் முதியவர் ஒருவர் இராணுவத்தால் கொல்லபட்டார்.
1997-12-31 வேலனை பகுதியில் 3 பேர் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
1997-12-28 மட்டுவில் பகுதியில் இளைஞன் ஒருவன் கொல்லப்பட்டார்.
1997-12-27 மகரகம பகுதியில் தமிழ் குடும்பஸ்தர் ஒருவர் கொhல்லப்பட்டார்.
1997-12-23 வறணி பகுதியில் முதியவர் ஒருவர் கொல்லப்பட்டார்.
1997-12-22 வவுனியா இராணுவ முகாமிற்கு அருகாமையில் முதியவர் கொல்லப்பட்டு வீசப்பட்டிருந்தார்.
1997-12-15 களுத்துறை சிறைச்சாலையில் இருந்த தமிழ் இளைஞன் கொல்லப்பட்டார்.
1997-12-14 மட்டக்களப்பில் மனநோயாளி இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1997-12-06 பாடசாலை ஆசிரியை கைதடி பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1997-12-04 இராணுவத்தினரின் நிலக்கண்ணி வெடியில் 3 பொதுமக்கள் நீர்வேலி பகுதியில் கொல்லப்பட்டனர்.
1997-11-30 பொலிசாரின் துப்பாக்கி பிரயோகத்தில் பொதுமகன் வவுனியாவில் கொல்லப்பட்டார்.
1997-11-29 குண்டு தாக்குதலில் குடும்பத்தாய் வன்னியில் கொல்லப்பட்டார்.
1997-11-24 கிபிர் தாக்குதலில் 5 பொதுமக்கள் வன்னியில் கொல்லபட்டனர்.
1997-11-24 யாழ் குடாநாட்டில் குடும்பத்தர் ஒருவர் கொல்லப்பட்டார்.
1997-11-20 பூநகரி பகுதியில் 4 பொதுமக்கள் குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
1997-11-13 கனகம் புளியடி சந்தியில் பல்கலைக்கழக மாணவன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1997-11-04 கல்கிசை பொலிஸ் நிலையத்தில் தமிழ் இளைஞன் அடித்து கொலை செய்யப்பட்டார்.
1997-11-01 மாறம்பை குளம் பகுதியில் தமிழ் இளைஞன் தலை துண்டிக்கப்பட்டு கிடந்தார்.
1997-10-31 கிளிநொச்சியில் விமான தாக்குதலில் 2 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1997-10-26 உயர் தரபாடசாலை மாணவன் கிரான் பகுதியில் குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார்.
1997-10-20 வேலனை பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1997-10-19 கோவில்குளம் பகுதியில் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1997-10-17 யாழ் குடாநாட்டில் இளைஞன் ஒருவர் இராணுவத்தால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
1997-10-16 அம்பாறையில் தமிழ் பெண் கற்பளிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
1997-10-13 வன்னி பெருநில பரப்பின் விமான தாக்குதலில் 8 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்;.
1997-10-10 முல்லைதீவு கடற்பரப்பில் 8 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1997-10-06 13 பொதுமக்கள் முல்லை தீவு கடற்பரப்பில் கடற்படையால் கொல்லப்பட்டனர்.
1997-10-05 காரைநகர் கடல் நீர் ஏரியில் கடற்படை நடாத்திய தாக்குதலில் 13 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1997-10-02 முல்லைதீவின் கடற்பரப்பில் மீனவன் ஒருவர் கொல்லப்பட்டார்.
1997-10-01 மாறம்பை குளம் பகுதியில் இராணுவத்தால் தமிழ் இளைஞன் ஒருவரின் உடல் துண்டமாக்கபட்டது.
1997-10-01 அம்பாறையில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டது.
1997-09-31 விமான தாக்குதலில் 5 பொதுமக்கள் கிளிநொச்சியில் கொல்லப்பட்டனர்.
1997-09-28 அம்பாறை பகுதியில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1997-09-28 அம்பாறை சென்றல் முகாம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் கொல்லப்பட்டார்.
1997-09-26 சுன்னாகம் பகுதியில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1997-09-24 வவுனியா பகுதியில் தமிழ் இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1997-09-23 அம்பாறை 4ம் கொலனியில் இனப்படுகொலை அரங்கேறியது.
1997-09-22 யாழ் குடாநாட்டில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1997-09-20 கிளிநொச்சியில் தகப்பன் மகன் இருவரும் இராணுவத்தால் கொல்லப்பட்டனர்.
1997-09-20 வேலணை பகுதியில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
1997-09-17 வாழைச்சேனையில் குண்டு தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார்.
1997-09-16 மட்டக்களப்பில் குடும்பஸ்தர் ஒருவரின் உடல் துண்டமாக்கப்பட்டது.
1997-09-08 வலிகாமத்தில் மூதாட்டி கொல்லப்பட்டார்.
1997-09-06 முல்லைத்தீவு மாவட்டத்தில் 180 பொதுமக்கள் குண்டுத் தாக்குதல்களால் கொல்லப்பட்டனர்.
1997-09-05 மட்டக்களப்பு கிணற்றில் இருந்து இறந்தவரின் உடல் மீட்கப்பட்டது.
1997-09-02 முத்தையன்கட்டில் தகப்பனும் மகளும் குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டனர்
1997-09-01 நெடுங்கேணியில் இருவர் குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
1997-08-30 திருகோணமலை சுற்றி வளைப்பில் இருவர் கொல்லப்பட்டனர்.
1997-08-28 ஒலு மடுவில் 5 வயது சிறுமி கொல்லப்பட்டார்.
1997-08-26 மானிப்பாயில் முதியவர் ஒருவர் கொல்லபட்டார்.
1997-08-25 பதவிக்குளம் குண்டு தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
1997-08-25 யாழ்ப்பாணத்தில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1997-08-25 கிறீஸ்தவ பாதிரியார் இராணுவத்தால் கொல்லப்பட்டார்.
1997-08-17 இராணுவ குண்டு தாக்குதலில் 3 பொதுமக்கள் வன்னியில் கொல்லப்பட்டனர்.
1997-08-15 வவுனிக்குளத்தில் 9 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1997-08-15 வன்னி பெருநிலப்பரப்பில் நடாத்தப்பட்ட குண்டு தாக்குதலில் 10 போர் கொல்லப்பட்டனர்.
1997-08-13 பதவிக்குளத்தில் இரண்டுபேர் கொல்லப்பட்டனர்.
1997-08-10 மாங்குளத்தில் ஒருவர் குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
1997-08-06 மட்டக்களப்பில் குழந்தை உட்பட 3 பேர் கொல்லப்பட்டனர்.
1997-08-05 யாழ் குடாநாட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
1997-08-01 வவுணதீவில் 3 பொதுமகள் கொல்லப்பட்டனர்.
1997-07-31 கண்டாவளையில் இருவர் கொல்லபட்டனர்.
1997-07-30 கொல்லபட்ட ஒருவரின் உடல் வவுனியாவில் மீட்கப்பட்டது.
1997-07-19 கறிப்பட்ட முறிப்பில் 7 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1997-07-17 கிளிநொச்சி மருத்துவமனைக்கு நடாத்தப்பட்ட தாக்குதலில் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1997-07-16 அக்கிராயனில் குண்டு தாக்குதலில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1997-07-15 அக்கிராயனில் மேலும் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1997-07-15 புதுக்குடி இருப்பில் பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டார்.
1997-07-14 வட்டகச்சியில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1997-07-12 முல்லைதீவில் 7 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1997-07-08 அம்பாறையில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1997-07-07 மட்டக்களப்பில் 2 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1997-07-04 இலுப்பைக் குளத்தில் 3 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1997-07-02 உருத்திரபுரத்தில் 2 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1997-07-01 சாந்த புரத்தில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1997-06-24 புளியங்குளத்தில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1997-06-21 யாழ்பாணத்தில் ஒரு பொதுமகன் கொல்லப்பட்டார்.
1997-06-16 சிங்கள பொலிசாரால் 3 தமிழர் கொல்லப்பட்டனர்.
1997-06-16 மட்டக்களப்பு பொலிசாரால் பொதுமகன் கொல்லப்பட்டார்.
1997-06-14 திருமலையில் கடற்படையால் 3 மீனவர் கொல்லப்பட்டனர்.
1997-06-10 இடம்பெயர்ந்தவர்கள் மீது மெற்கொள்ளபட்ட குண்டு தாக்குதலில் 9 பேர் மட்டக்களப்பில் கொல்லப்பட்டனர்.
1997-06-08 மாங்குளத்தில் நடாத்தபட்ட செல் குண்டு தாக்குதலில் 7 பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள்.
1997-06-08 மாங்குளத்தில் நடாத்தபட்ட குண்டு தாக்குலில் 18 பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள்.
1997-06-07 மட்டப்களப்பில் தமிழ் பெண்கள் இருவர் விசேட அதிரடிப்படையால் கற்பளிக்கபட்டு கொல்லப்பட்டனர்.
1997-06-01 வன்னியில் சிறுமி ஒருவர் குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார்.
1997-06-00 மட்டக்களப்பு அகதி முகாமிற்கு குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
1997-05-26 புக்காரா குண்டு தாக்குதலில் 2 பேர் வன்னியில் கொல்லப்பட்டனர்.
1997-05-20 யாழ் குடாநாட்டில் 80 வயது மூதாட்டி கொல்லப்பட்டார்.
1997-05-19 மட்டக்களப்பில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1997-05-17 நாலாம் கொலனி மட்டக்களப்பில் ஒரு குடும்ப பெண் கற்பளிக்கபட்டு கொல்லப்பட்டார்.
1997-05-15 நெடுங்கேணியில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1997-05-15 நெடுங்கேணியில் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள்.
1997-05-13 பொதுமக்கள் 6 பேர் கொல்லப்பட்டார்கள்.
1997-05-13 முல்லைதீவில் 8 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1997-05-11 மட்டக்களப்பு கிண்ணியடியில் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1997-05-10 வாழைச்சேனையில் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1997-05-09 வாழைச்சேனை அகதி முகாமில் 13 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1997-05-09 புளியங்குளம் மருத்துவமனை குண்டு தாக்குதலுக்கு உள்ளானது.
1997-05-08 உயிளங்குளத்தில் 3 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1997-04-29 வாழைச்சேனையில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1997-04-29 வாழைச்சேனையில் 11 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1997-04-20 வாழைச்சேனையில் 9 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1997-04-18 கிளிநொச்சியில் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1997-04-18 நாச்சி குடாவில் மேலும் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1997-04-18 கிழக்கில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1997-04-17 உருத்திரபுரம் கிளிநொச்சியில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1997-04-17 நாச்சி குடாவில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1997-04-03 ஏறாவுரில் 3 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1997-03-31 வந்தாறுமூலையில் 3 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1997-03-28 வந்தாறு முhலையில் குண்டு தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
1997-03-27 கழுவாங்கேணியில் 2 இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1997-03-26 யாழ் வீதி ஓரத்தில் பொதுமகன் சுட்டுக் கொல்லப்பட்டு வீசப்பட்டிருந்தார்.
1997-03-23 தென்மராட்சியில் தமிழ் இளைஞன் மக்கள் முன்னால்ää படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.
1997-03-18 வவனியாவில் தமிழ் சிறுமி கொல்லப்பட்டார்.
1997-03-15 மட்டக்களப்பில் தமிழ் குடும்பத்தவர்கள் மீது இராணுவம் துப்பாக்கிப் பிரயோகம்.
1997-03-14 வவுனியால் 2 இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.
1997-03-13 மட்டக்களப்பில் 6 அகதிகள் கொல்லப்பட்டனர்.
1997-03-06 பூநகரியில் மேற்கொள்ளபட்ட குண்டு தாக்குலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
1997-02-23 புத்தாரில் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1997-02-16 மூதூரில் 3 இளைஞர்கள் கொல்லபட்டனர்.
1997-02-10 கிழக்கு மாகானத்தில் 4 இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.
1997-02-10 தென்மராட்சியில் 2 இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.
1997-02-10 மூதூரில் 2 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1997-02-09 வாழைச்சேனையில் 3 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1997-02-06 தென்மராட்சியில் 2 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1997-02-05 மாவடி வேம்பு பகுதியில் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1997-02-01 திருகோணமலையில் பொதுமகன் கொல்லப்பட்டார்.
1997-01-31 முல்லைத்தீவு பேக்கறி குண்டு தாக்குதலில் 3பேர் கொல்லப்பட்டனர்.
1997-01-29 பன்னாலையில் நடந்த கொலையில் 13 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1997-01-22 மட்டகளப்பில் கடற்படையால் மீனவன் கொல்லபட்டார்.
1997-01-15 மட்டக்களப்பு ஏரிக்கரையில் 8 பிள்ளைகளின் தாய் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1997-01-13 மட்டக்களப்பு வெல்லா வெளியில் விசேட அதிரடிப்படையால் மூவர் கொல்லப்பட்டனர்.
1997-01-13 மட்டக்களப்பு வெல்லாவெளியில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
1997-01-09 கிளிநொச்சியில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1997-01-06 றிவிறச என்ற நடவடிக்கையில் 3 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1997-01-04 சாம்பல் தீவில் 4 பேர் குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
1997-00-00 கடந்த ஆண்டு 700 பொதுமக்கள் கொல்லப்பட்டுää 63 வாழ்விடங்கள் அழிக்கப்பட்டுää பொதுமக்கள் அனாதைகளாக்கபட்டதாக வெளிநாட்டு ஆய்வு மையம் ஒன்று தகவல் வெளியிட்டது.
1997-00-00 கிளிநொச்சி நகர் மீது பாரிய செல்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
1996-12-26 கற்பிணிப் பெண் கொலை செய்யப்பட்டுää வவுனியாவில் வீதியில் வீசப்பட்டாள்.
1996-12-15 மட்டக்களப்பு பாவற்கொடிச்சேனை என்ற இடத்தில் 6 பொதுமக்கள் பாடசாலை ஒன்றிற்குள் வைத்து கொலை செய்யப்பட்டார்கள்.
1996-12-00 5 பொதுமக்களை கொலை செய்துவிட்டுää முல்லைத்தீவு கடற்கரை ஓரத்தில் புதைக்கப்பட்டிருந்தது
1996-10-20 சுண்டிக்குளத்தில் போடப்பட்ட குண்டில் 3 பொதுமக்கள் கொல்லப்பட்டு 2 பொதுமக்கள் படுகாயமடைந்தார்கள்.
1996-09-27 கொனவில் கிளிநொச்சி என்ற இடத்தில் போடப்பட்ட குண்டில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டு 13 பொதுமக்கள் படுகாயமடைந்தார்கள்.
1996-09-26 வவுனிக்குளத்தில் போடப்பட்ட குண்டில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டு 24 பொதுமக்கள் படுகாயமடைந்தார்கள்.
1996-08-25 கிளிநொச்சி பூனைத்தொடுவாய் பகுதியில் போடப்பட்ட குண்டில் 9 பொதுமக்கள் கொல்லப்பட்டுää 18 பொதுமக்கள் படுகாயமடைந்தார்கள்.
1996-08-05 முருகண்டியில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள்.
1996-07-24 மல்லாவி சந்தியில் போடப்பட்ட குண்டில் 7 பொதுமக்கள் கொல்லப்பட்டுää 25 பேர் படுகாயமடைந்தார்கள்.
1996-05-29 திருகோணமலை செல்வநாயகபுரத்தில் 9 பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள்.
1996-05-16 மருதங்கேணி செம்பியன் பற்றில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள்.
1996-05-15 முல்லைத்தீவில் போடப்பட்ட குண்டில் 3 பொதுமக்கள் கொல்லப்பட்டுää 6 பொதுமக்கள் காயமடைந்தார்கள்.
1996-04-20 யாழ் குடாநாட்டில் கிபிர் தாக்குதலில் 3 பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள்.
1996-04-20 இராணுவம் மேற்கொண்ட ரிவிரச 2 நடவடிக்கையால் 15 பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள்.
1996-03-16 நாச்சிக்குடாவில் நடத்தப்பட்ட கொலையில் 19 பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள்.
1996-02-24 வன்னி தம்பிராய் என்ற கிராமத்தில் வீசப்பட்ட குண்டில் 3 பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள்.
1996-02-11 குமாரபுரம் படுகொலையில் 32 பொதுமக்கள் வெட்டியும்ää சுட்டும் கொல்லப்பட்டார்கள்.
1996-01-31 முல்லைத்தீவில் போடப்பட்ட குண்டில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள்.
1996-01-21 மன்னாரில் புக்காரா போட்ட குண்டில் 8 பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள்.
1996-00-00 800 பொதுமக்கள் யாழ் குடாநாட்டில் காணாமல் போயுள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை அறிவித்தது.
15-12-1995 - தமிழீழ மக்களுக்காக அப்துல் ரவூப் தீக்குளித்து சாவை அணைத்துக் கொண்ட நாள்.
09-07-1995 - வலிகாமப் பகுதியில் சிறிலங்கா அரசால் முன்னேறிப்பாய்தல் இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட நாள். யூ10லை 9 -1995.
09-07-1995 - நவாலிப் பேதுருவானவர் தேவாலயம் மீதான விமானக் குண்டுத் தாக்குதலால் இங்கு தஞ்சமடைந்திருந்த பொதுமக்களில் தாய்மார்ää குழந்தைகள் உட்பட 141 அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்.
1995-12-26 மட்டக்களப்பில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள்.
1995-12-16 வறணியில் ஒருவர் கொல்லப்பட்டார்.
1995-11-19 வலிகாமம் பகுதியில் 10 பொதுமக்கள் கொல்லப்பட்டுää 26 பேர் காயமடைந்தார்கள்.
1995-11-13 தென்மராட்சியில் 10 பொதுமக்கள் கொல்லப்பட்டுää 21 பேர் காயமடைந்தார்கள்.
1995-11-13 வல்வெட்டித்துறையில் ஒரு பொதுமகன் கொல்லப்பட்டார்.
1995-11-12 தென்மராட்சியில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள்.
1995-11-11 கைதடியில் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டுää 16 பேர் காயமடைந்தார்கள்.
1995-11-03 யாழ்ப்பாணத்தில் 2 பொதுமக்கள் கொல்லப்பட்டுää செஞ்சிலுவைச் சங்க வாகனமும் சேதத்திற்கு உள்ளானது.
1995-10-27 சுப்பசோனிக் தாக்குதலில் 23 பொதுமக்கள் யாழில் கொல்லப்பட்டார்கள்.
1995-10-19 இணுவிலில் 32 பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள்.
1995-10-13 2 பொதுமக்கள் வடமராட்சியில் கொல்லப்பட்டார்கள்.
1995-10-06 3 பொதுமக்கள் தென்மராட்சியில் கொல்லப்பட்டார்கள்.
1995-10-05 தென்மராட்சி பகுதியில் 8 பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள்.
1995-10-04 வலிகாமம் பகுதியில் மேற்கொண்ட செல் தாக்குதலில் 16 பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள்.
1995-10-02 வலிகாமம் பகுதியில் 7 பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள்.
1995-10-01 மன்னாரில் 13 பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள்.
1995-07-15 சந்திரிக்கா ஆட்சிக்கு வந்து இன்றுடன் 1300 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஆய்வு மையம் ஒன்று அறிக்கை விடுத்திருந்தது.
1995-07-09 நவாலி சென் பீறஸ் தேவாலம் குண்டு தாக்குதலுக்கு உள்ளானதில் பல நூறு பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள்.
1995-05-23 ஜெயந்தி புரம் முகாமில் தமிழ் மக்கள் கோரமான முறையில் கொல்லப்பட்டார்கள்.
1995-04-30 செல்வ சன்னிதி கோவில் குண்டு தாக்குதலுக்கு உள்ளானதில் 10 பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள்.
03-01-1995 - சந்திரிகா அரசுடனான 2ம் கட்ட பேச்சுவார்த்தை ஆரம்ப நாள்.
1994-01-13 வடமராட்சி கடல் நீர் ஏரியில் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
1994-01-11 நெடுங்கேணியில் போடப்பட்ட குண்டில் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள்.
1994-01-05 யாழ்ப்பாணம் தாவடியில் மேற்கொண்ட குண்டுத்தாக்குதலில் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள்.
1993-12-31 கல்முனையில் நடாத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் சுகந்தி என்ற பெண் கொல்லப்பட்டார்.
1993-12-30 சாவகச்சேரி மீது குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் 15 பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள்.
1993-12-28 மன்னார் அலம்பல் கிராமம் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளானது. 15 பொதமக்கள் கொல்லப்பட்டார்கள்.
1993-12-05 யாழ் நகரப்பகுதி குண்டுதாக்குதல் மேற்கொள்ளப்பட்டது 26 பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள்.
1993-11-13 சாவகச்சேரி தேவலாயத்தில் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. பமேலா இந்திரனி யோசப் என்பவரும் அவருடைய மனைவியும் கொல்லப்பட்டார்கள்.
1993-11-13 சந்திரிக்கா பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் போதுதான் நவாலி தேவாலயம் குண்டு வீசப்பட்டது.
02-01-1993 யாழ் கிளாலி நீரேரியில் வைத்து 50ற்கும் மேற்பட்ட பயணிகள் சிங்களக் கடற்படையால் படுகொலை செய்யப்பட்ட நாள்.
எனது கையில் உள்ளவை இவை. மறைக்கபட்டவை என்னுடைய கட்டுப்பாட்டையும் கவனிப்பையும் மீறயவை இதைவிட பல ஆயிரம் மடங்குகள்.







0 கருத்துக்கள்:
உங்கள் கருத்துக்களை அனுப்ப Post a Comment
முகப்பு