|
:: தமிழ்வின் தள முன்னணி செய்திகள் ::
:: யாழ் செய்திகள் தருவது வேம்படி.கொம் [Vembady.com] ::
|
பாடசாலைகளை வியாபாரத்தலங்களாக மாற்றும் தென்பகுதி வியாபாரிகள்
:
|
|
தென்பகுதியில் இருந்துவரும் வியாபாரிகள் யாழ்ப்பாணத்தின் பாதையோரங்களில் நடைபாதை வியாபாரங்களை நடாத்தி, வீதி நெரிசல்களை ஏற்படுத்தியதோடு மட்டுமன்றி தற்போது பாடசாலைகளையும் அவர்களது வியாபாரத்தலங்களாக மாற்றியுள்ளனர். பாடசாலையில் பாடவேளையில் வியாபாரம் செய்வதற்கும் பாடசாலை நிர்வாகங்களும் அனுமதிக்கின்றனர்.
மேலும் பெரிய நிறுவனங்களில் இருந்துவரும் சந்தைப்படுத்தல் அதிகாரிகள் கருத்தரங்கு என்ற போர்வையில் மாணவர்களிடையே தமது நிறுவன சம்பந்தமான விளம்பரப்படுத்தல்களை செய்துவருகின்றனர் இதற்கு சில பாடசாலை நிர்வாகங்கள் தயக்கமின்றி அனுமதியளிக்கின்றனர் இதனால் மாணவர்களின் கல்விச்செயற்பாடுகளும் சீர்குலைகின்றன. இதற்குத் தகுந்த ...
|
|
டக்ளஸ் வென்றாலும் பரவாயில்லை, கூட்டமைப்பு வெல்லக்கூடாது என்கின்றது கஜேந்திரன் ஆதரவுக் குழு
:
|
|
தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஆதரவாளர்களுக்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பாக போட்டியிடுகின்ற கஜேந்திரனின் ஆதரவாளர்களுக்கும் இடையில் யாழ். கல்வியங்காட்டுப் பகுதியில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் கல்வியங்காட்டுப் பகுதிக்கு வெள்ளை வான் ஒன்றில் சென்ற கஜேந்திரன் ஆதரவாளர்கள் அங்கு மதில்களில் ஒட்டப்பட்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு விளம்பரச் சுவரொட்டிகளின் மீது தாம் கொண்டு சென்ற சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.
இதனை அடுத்து ...
|
|
வகுப்பறை கட்டிட தொகுதிகளை ஆளுநர் திறந்து வைப்பார்
:
|
|
வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் யாழ். மாவட்டத்தில் 16 பாடசாலைகளில் புதிதாக அமைக்கப்பட்ட வகுப்பறைக்கட்டிடங் களை வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜென ரல் ஜி.ஏ.சந்திரசிறி 15, 16ஆம் திகதிகளில் திறந்து வைக்கவுள்ளார்.
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் தலைமையில் நடை பெறும் நிகழ்வுகளில் நாளை மறுதினம் திங் கட்கிழமை வண்ணார்பண்ணை சிறி வைத்திலிங்கம் வித்தியாலய கணனி ஆய்வு கூடம்மற்றும்
மானிப்பாய் மகளிர் கல்லூரி, சுதுமலை சிந்மய பாரதிவித்தியாலயம், யாழ். வைத் ...
|
|
யாழ். போதனா வைத்தியசாலைக்கு புதிய பதில் பணிப்பாளர் நியமனம்
:
|
|
யாழ். போதனா வைத்தியசாலைக்கு புதிய பதில் பணிப்பாளராக வைத்திய கலாநிதி சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா கடந்த பெப்ர வரி 19ஆம் திகதி முதல் சுகாதார அமைச்சினால் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என யாழ். போதனா வைத்தியசாலையின் செயலர் அறிவித்துள்ளார்.
தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவரான இவர் யாழ். போதனா வைத்தியசாலையில் வைத்தியராக கடமை யாற்றியதன்பின் கொழும்பு பல்கலைக்கழ கத்தில் மருத்துவ நிர்வாகத்தில் முதுமாணிப் பட்டம் பெற்ற பின்னர் வவுனியா இடைத்தங்கல் அகதிமுகாமில் பொறுப்பாளராகக் ...
|
:: யாழ்ப்பாணச்செய்திகள்-வலம்புரி இணையம் [Valampurii.com] ::
|
பெங்களூர் அணியிடம் வீழ்ந்தது பஞ்சாப் அணி
:
|
|
ஜக் கலிசின் அதிரடியான ஆட் டத்தின் மூலம் பெங்களூர் றோயல் சலஞ்ஜர்ஸ் அணி 8 விக்கெட்டுக் கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவின் பஞ்சாப் அணியை வீழ்த்தியது.இந்தியாவில் நடைபெற்று வரும் இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) இருபது-20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் சுற்றின் 7- வது போட்டியில் சங்கக்கார தலை மையிலான கிங்ஸ் லெவின் பஞ் சாப் அணியின் கும்ளே தலைமை யிலான பெங்களூர் றோயல் ...
|
|
தோனியின் அதிரடியில் சென்னை அணி வெற்றி
:
|
|
தோனி, கேம்பின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் சென்னை சுப் பர் கிங்ஸ் அணி 55 ஓட்டங்கள் வித் தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது. இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி. எல்) இருபது-20 கிரிக்கெட் தொட ரில் நேற்று நடைபெற்ற லீக் சுற் றின் 8-வது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் கங்குலி தலை மையிலான கொல்கத்தா நைட் ரை டர்ஸ் அணியும் ...
|
|
நல்லவராவது எப்படி
:
|
|
“நீ எப்படி நினைக்கிறாயோ அப்படியே ஆகிறாய்!” என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். அதுபோலவே - நாம் எப்படிப் பேசுகிறோமோ அப் படியே ஆகிறோம் என்பதிலும் உண்மை இருக்கிறது. நாம் எப்படித் தோன்றுகிறோமோ அப்படியே ஆகிறோம் என்பதிலும் உண்மை இருக்கிறது.
அசோகவனத்தில் சீதையை சிறைவைத்திருந் தான் இராவணன்.
எவ்வளவு முயற்சிகள் செய்தும் சீதையின் கவனம் தன் பக்கம் திரும்பவில்லையே என்ற கவலை அவனுக்கு. “சீதை என்மேல் ஆசைப்பட வேண்டும்த அதற்கு என்ன ...
|
:: முன்னணி புதினம் செய்திகள்::
:: முன்னணி புதினப்பலகை செய்திகள்::
::இலண்டன் பிபிசி தமிழ் செய்திகள் ::
|
செய்தியறிக்கை
:
|
|
தாய்லாந்தில் தேர்தலை நடத்தக் கோரி மூன்றாவது நாளாக போராட்டங்களை நடத்தும் ஆர்ப்பாட்டக்காரர்கள், அரசாங்க தலைமை அலுவலகத்துக்கு முன்பாக இரத்தத்தை தெளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
|
|
செய்தியரங்கம்
:
|
|
இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அவர்களுக்கு எதிரான முதலாவது இராணுவ நீதிமன்ற விசாரணை ஆரம்பமானது. மற்றொன்று புதன்கிழமை ஆரம்பமாகும்.
|
:: முன்னணி இந்தியச்செய்திகள் ::
:: உலகச்செய்திகள் [z9world.com]::
:: விளையாட்டுச்செய்திகள் - லங்காசிறி இணையம் ::
:: சினிமா செய்திகள் தருவது விடுப்பு.கொம்[Viduppu.com]::
|
தள்ளுமுள்ளு விழா : தடுமாறிய ஐஸ்வர்யாராய்
:
|
|
உலக அழகி ஐஸ்வர்யாராய் சென்னைக்கு வருவது இது முதல் முறையல்ல. ஆனால் இதே சென்னையில் ஒரு ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வது இதுவே முதல்முறை! இடம் சத்யம் திரையரங்கம் படம்- ரெட்டச்சுழி.
|
|
சிம்புவின் தேசபக்தி
:
|
|
அதிகம் பேசுவதில்லை, விரல் வித்தை காட்டுவதில்லை, தோழிகளும் கிடையாது... சிம்பு மாறிவிட்டார் சரிதான். அதற்காக இப்படியா? தேகத்தை பாடிய இவர் முதல் முறையாக தேசத்தைப் பற்றி பாடப்போகிறாராம்.
|
|
லேட் நைட் பார்ட்டி : லட்சுமிராயின் புதுப்பழக்கம்!
:
|
|
கலையுலகில் காலடி எடுத்து வைத்தாலே நைட் பார்ட்டி, லேட் நைட் பார்ட்டி, மிட் நைட் மசாலா வரைக்கும் போய்த்தான் ஆக வேண்டும் என்பது எழுதப்படாத நியதி. அதுவும் நாயகிகளின் நிலை கொஞ்சம் மோசம்தான்.
|
|
நடிக்க வரும் வடிவேலு வாரிசு
:
|
|
வடிவேலு, சிங்கமுத்து ஸ்டார் வாரில், சிங்கமுத்து வைத்த குற்றச்சாற்றுகளில் ஒன்று, என்னுடைய மகன் (வாசன் கார்த்திக்) ஹீரோவாயிட்டான், அந்தப் பொறாமையில் என்னை வடிவேலு பழிவாங்குகிறார்.
|
::தொழில் நுட்பச்செய்திகள் - லங்காசிறி இணையம்[z9tech.com]::
|