|
:: தமிழ்வின் தள முன்னணி செய்திகள் ::
:: யாழ் செய்திகள் தருவது வேம்படி.கொம் [Vembady.com] ::
|
மாற்றுத் தலைமை முன்வைக்கப்படுகின்றது ?
:
|
|
தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்பட்ட கொள்கை வேறுபாடு கருத்து மோதல் என்பவற்றின் காரணமாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இருந்தவர்களும்இ இருப்பவர்களும் மூன்று அணிகளாக பாராளுமன்றத் தேர்தலில் மோதும் நிலமை தோன்றியுள்ளது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அதிலிருந்து உருவான தமிழ்த்தேசிய விடுதலைக்கூட்டமைப்பு மற்றும் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியூள்ள தமிழ்க் காங்கிரஸ் என்பன தனித்தனியாக களமிறங்கியுள்ளன.
தமிழினத்தின் தாயகமான வடகிழக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம்இ வன்னி ,திருமலை ,மட்டக்களப்பு ஆகிய மொத்தம் ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும், தமிழ்த்தேசிய விடுதலைக் கூட்டமைப்பும் ...
|
|
யாழ்ப்பாணத்தில் நடக்கவிருக்கும் முதல் அனைத்துலக வர்த்தக கண்காட்சி
:
|
|
யாழ்ப்பாணத்தில் ஏப்ரல் 18 முதல் 20 வரை நடக்கவிருக்கும் முதல் அனைத்துலக வர்த்தக கண்காட்சிக்கான ஆயத்த பணிகள் யாழ்ப்பாண பொது நூலகத்தில் நேற்று தொடக்கி வைக்கப்பட்டது.
யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜனால் திறந்து வைக்கப்பட உள்ள இந்த கண்காட்சியில் சுமார் 45 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்கும் என்று யாழ்ப்பாண தொழில் மற்றும் வர்த்தக அமைப்பின் தலைவர் பூரணச்சந்திரன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
20 இந்திய நிறுவனங்கள் தங்கள் ...
|
|
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்மீதான விமர்சனங்களை முறியடிக்க பிரதேச வாதத்தைக் கையிலெடுப்பது அபாயகரமானது!
:
|
|
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின்போதும், அதற்குப் பின்னரான முள்வேலி முகாம் பெரும் அவலத்தின் போதும் ஊற்றுக் கண் அடைக்கப்பட்டிருந்த சில பேனாக்கள் இப்போது பிராந்தியவாதம் பேசி, சிங்கள தேசத்தின் பிடிக்குள் சிக்கிக் கொள்ளாத புலம் பெயர் தமிழர்கள் மத்தியிலும் பிராந்திய விசத்தைப் பரப்ப ஆரம்பித்துள்ளார்கள். ஒரு ஊடகவியலாளரின் பணியை விமர்சிப்பது அழகல்ல என்றாலும், திரு. இரா. துரைரட்ணம் அவர்களால் திட்டமிட்டுப் பரப்பப்படும் 'வடக்கு - கிழக்கு' என்ற பிராந்திய பேத பிரிவினை விசத்தை ...
|
|
தமிழ்த்தேசியத்துக்கு ஆதரவு தாருங்கள்- தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி
:
|
|
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியும் பொது அமைப்புக்களின் பிரதி நிதிகளும் இணைந்து உருவாக்கியுள்ள தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி என்ற புதிய கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன.
தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் கூட்டத்தினர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர். அவ்வறிக்கையை இங்கே முழுமையாகத் தருகின்றோம்.
ஊடக அறிக்கை
28-02-2010
தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் என்ன நடந்தது?
தமிழ் மக்கள் எதிர்கொண்ட பெரும் துயரமும் வலியும் வேதனையும் இன்னமும் ஆறவில்லை. இந்நிலையில் தமிழ் மக்கள் அரசியல் தலைமைகள் ...
|
:: யாழ்ப்பாணச்செய்திகள்-வலம்புரி இணையம் [Valampurii.com] ::
|
இன்று ஒரு தகவல் – ஆழ்மனப் பூசல்
:
|
|
ஒரு ஏழைவிவசாயி வெளியில் எங்கேயோ போவதற்கு ஆயத்தமாகிக் கொண்டு நின்றான்.அந்தச் சமயம் பார்த்து...அவனுடன் சிறிய வயதில் படித்த சிநேகிதன் அவனைப் பார்ப்பதற்காக வந்தான். அப்பொழுது அவன் சிநேகிதனைப் பார்த்து... “நீ கொஞ்ச நேரம் வீட்டில் உட்கார். நான் சில நண்பர்களைப் பார்த்துவிட்டு வரு கிறேன். அதன் பின் நாம் சாவகாசமாகப் பேசிக் கொண்டிருப்போம்” என்றான்.
அதற்கு அவன் “நானும் உன்னோடு வருகிறேன். ஆனால் அதற்கு நீ ஒரு உதவி செய்ய வேண்டும்” ...
|
|
ஆறுமுகம் சிவபாக்கியம்
:
|
|
மண்டைதீவு, 1ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கல்வியங்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சிவபாக்கியம் அவர்கள் நேற்று (10.03.2010) காலமாகி விட்டார்.
அன்னார் காலம்சென்ற ஆறுமுகத்தின் அன்பு மனைவியும் காலம் சென்றவர்களான கார்த்திகேசு கதிரேசுபிள்ளையின் அன்பு மகளும், காலம் சென்றவர்களான கார்த்திகேசு சீதேவிப்பிள்ளையின் அன்பு மருமகளும், காலம்சென்ற மகேந்திரராஜா சந்திரசேகரம் (கொலன்ட்), குணசேகரம் (கொலன்ட்) வரத லட்சுமி ஆகியோரின் அன்புத் தாயாரும் காலம் சென்ற பர மேஸ்வரி, சீதாதேவி, புவனேஸ்வரி, காலம்சென்ற வின்சன் ஆகியோரின் ...
|
|
சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு பிரித்தானிய அரசாங்கம் உதவும்! – பீற்றர் ரிக்கெட்ஸ் உறுதியளிப்பு
:
|
|
இலங்கையில் இடம்பெயர்ந்தோருக்கு முழுமையான நட மாடும் சுதந்திரம் வழங்கப்படும்போது அதற்கு உதவியளிக்க வும் அவர்களின் மீள்குடியேற்றத்திற்கு உதவவும் இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்தவும் தமது நாடு தயாராகவுள்ளதாக இலங்கை வந்திருக்கும் பிரித்தானிய நிரந்தர உதவிச் செயலாளர் பீற்றர் ரிக்கெட்ஸ் தெரிவித்துள்ளார். உள்நாட்டுப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு மோதல்கள் முடிபடைந்த நிலையும் தற்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பெற்றுள்ள மக்கள் ஆணையும் சிறந்த வாய்ப்பென பீற்றர் ரிக்கெட்ஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் ...
|
:: முன்னணி புதினம் செய்திகள்::
:: முன்னணி புதினப்பலகை செய்திகள்::
::இலண்டன் பிபிசி தமிழ் செய்திகள் ::
|
செய்தியறிக்கை
:
|
|
இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கிழக்கு ஜெருசலேம் பகுதியில் புதிய குடியிருப்புக்களை அமைக்கும் இஸ்ரேலின் தீர்மானம் மத்திய கிழக்கு சாமாதான முயற்சிகளைக் குலைக்கும் என்கிறது அமெரிக்கா.
|
|
செய்தியரங்கம்
:
|
|
இலங்கையில் போரினால் இடம் பெயர்ந்தோருக்கான முகாம்களில் இன்னும் தங்கியிருப்பவர்கள் தொடர்பில் ஐ.நாவின் புள்ளிவிபரமும் இலங்கை அரசாங்கம் அண்மையில் இந்திய வெளிவிவகாரச் செயலாளரின் விஜயத்தின் போது வெளியிட்ட எண்ணிக்கையும் வேறுபடுகின்றன.
|
:: முன்னணி இந்தியச்செய்திகள் ::
:: உலகச்செய்திகள் [z9world.com]::
:: விளையாட்டுச்செய்திகள் - லங்காசிறி இணையம் ::
::சினிமா செய்திகள் தருவது ரூ தமிழ் இணையம்[2Tamil.com] ::
|
இந்திப்பட வாய்ப்பை மறுத்தார் காஜல் அகர்வால்
:
|
|
|
|
செல்போனும் சினிமாவும்… அடிதடியும் அலம்பல்களும்!
:
|
|
கடந்த சில வாரங்களுக்கு முன் ஒரு ஆடியோ வெளியீட்டு விழா. பத்திரிகையாளர்களுக்காக திரையிடப்பட்டன சில பாடல்கள். சில நிமிடங்களில் அந்த அரையிருட்டிலும் ஒரு நபரை கண்டுபிடித்து நெட்டி தள்ளிக் கொண்டு போனார்கள் சில தடியர்கள்! என்னவென்று விசாரித்தால் திரையிடப்பட்ட பாடலை செல்போனில் படம் பிடித்தாராம் பத்திரிகையாளர்களோடு கலந்திருந்த ஒரு ரசிகர்.
இப்படி செல்போன் கொடுமையால் சீதபேதி வராத குறையாக குமுறுகிறார்கள் தமிழ்சினிமா படைப்பாளிகள். சமீபத்தில் பத்திரிகையாளர்களிடம், தான் ஏன் தியேட்டருக்கு போய் படம் பார்ப்பதில்லை என்பதற்கான காரணத்தை சொன்னார் [...]
|
|
அசலுக்கு தடை! அன்புமணி கோரிக்கை!!
:
|
|
நடிகர் அஜீத்தின் அசல் படத்துக்கு எதிராக முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் ஆர்ப்பாட்டம் நடத்தினார். அன்புமணி மத்திய அமைச்சராக இருந்தபோது பொது இடத்தில் சிகரெட் பிடிப்பதற்கு தடை விதித்ததுடன், சினிமாவில் சிகரெட் பிடிக்கும் காட்சிகள் இடம்பெறக் கூடாது என்றும் கடும் சட்டம் போட்டார். இதையடுத்து முன்னணி நடிகர்கள் கூட தங்களது படங்களில் சிகரெட் பிடிக்கும் காட்சிகள் இடம்பெறாமல் பார்த்துக் கொண்டனர். இப்போது அன்புமணி மத்திய அமைச்சராக இல்லாவிட்டாலும், பசுமைத்தாயகம் என்ற தனது சுற்றுச்சூழல் அமைப்பு மூலம் [...]
|
:: சினிமா செய்திகள் தருவது விடுப்பு.கொம்[Viduppu.com]::
::தொழில் நுட்பச்செய்திகள் - லங்காசிறி இணையம்[z9tech.com]::
|
விரைவில் வருகிறது 3டி டி.வி.
:
|
|
சினிமா தியோட்டர்களில் மட்டுமே பார்த்து வந்த 3டி எபக்டை, இனி டி.வி.,யிலும் பார்த்து கொள்ளலாம். இந்த முயற்சியில் தான் தற்போது சாம்சங் மற்றும் பானாசோனிக் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
|
|
மார்பகப் புற்றுநோயை தடுக்கும் 'பாகற்காய்'
:
|
|
பாகற்காய் கசப்பானது என்றாலும், பலருக்குப் பிடித்தமான காய்கறி. தற்போது பாகற்காய் தரும் மற்றொரு இனிப்பான செய்தி, இது மார்பகப் புற்றுநோய்க்கு எதிர்ப்பு அரணாக அமையும் என்பது.
|
|
ஒரே வருடத்தில் $1 பில்லியன் டாலர் யூ டியுப் மெகா சாதனை
:
|
|
கூகுளில் கையில் மண் கிடைத்தால் கூட அதை தங்கமாக மாற்றிவிடுவார்கள் என்று தான் தோறுகிறது. ஒரு சாதாரண இணையதளமாக இருந்த யூடியுப்-ஐ கூகுள் நிறுவனம் வாங்கி இன்று அதை மிகப்பெரிய சாதனை இணையதளமாக மாற்றி இருக்கிறது என்றால் அது மிகையாகாது.
|
|
ஐபேடுக்கு போட்டியாக மைரோசாப்டின் கூரியர்
:
|
|
ஆப்பிளின் ஐபேடுக்கு போட்டியாக கூகுல் தனது டேப்லட் கம்ப்யூட்டரை களம் இறக்கலாம் என தொழில்நுட்ப உலகில் ஆருஃபம் கூறப்பட்டு வரும் நிலையில் மைக்ரோசாப்ட் தன் பங்குக்கு ஒரு டேப்லட் கம்ப்யூட்டரை அறிமுகம் செய்ய இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
|
|